/* */

You Searched For "#25%"

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 25,667 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற 36-வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாமில் 25,667 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில்  ஒரே நாளில் 25,667 பேருக்கு கொரோனா தடுப்பூசி
குமாரபாளையம்

குமாரபாளையம் ஜல்லிக்கட்டு ஜன. 25ஆம் தேதிக்கு மாற்றம்

குமாரபாளையத்தில் ஜன. 22ஆம் தேதிக்கு பதில் ஜன. 25ல் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையம் ஜல்லிக்கட்டு ஜன. 25ஆம் தேதிக்கு மாற்றம்
ஒரத்தநாடு

தனியார் அரவை மில் கிடங்கில் பதுக்கியிருந்த 25 ஆயிரம் நெல் மூட்டைகள்...

வல்லம் - ஒரத்தநாடு சாலையில், மருங்குளத் தில் மூடப்பட்டுள்ள தனியார்அரிசி ஆலையில் நெல்மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது

தனியார் அரவை மில் கிடங்கில்  பதுக்கியிருந்த 25 ஆயிரம் நெல் மூட்டைகள் பறிமுதல்
திருப்பூர் மாநகர்

தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் பயன்படுத்த முடியாத 25 கிலோ...

தென்னம்பாளையம் மீன் மார்க்கெட் பார்மோலின் கலந்த 5 கிலோ மீன் உள்பட 25 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில்  பயன்படுத்த முடியாத 25 கிலோ மீன்கள் பறிமுதல்
கல்வி

RTE சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை-ஆகஸ்ட் 3 ம் தேதி விண்ணப்பிக்க...

தனியார் பள்ளிகளில் RTE சட்டத்தின் கீழ் 25% இடங்களுக்கான சேர்க்கைக்கு இதுவரை 56,296 பேர் விண்ணப்பங்கள் வந்துள்ளன என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர்...

RTE சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை-ஆகஸ்ட் 3 ம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாள்
அரசியல்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பூலான் தேவியின் கடைசி நாள் இதே ஜூலை 25

பூலான் தேவி கடைசி நாள் இதே ஜூலை 25 -ஜுலை மாத இறுதியில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது சுட்டுக்கொல்லப்பட்டார்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பூலான் தேவியின் கடைசி நாள் இதே ஜூலை 25
ஓசூர்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.25 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தம்பதி வீடு...

ஒசூர் அருகே, ஏலச்சீட்டு நடத்தி ரூ. 25 கோடி மோசடி செய்ததாக, தம்பதியினர் வீட்டை, பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டனர்.

ஏலச்சீட்டு நடத்தி ரூ.25 கோடி ரூபாய் மோசடி செய்ததாக தம்பதி வீடு முற்றுகை
அரியலூர்

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்:...

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டிற்கு, குழந்தைகளின் பெற்றோர் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என, அரியலூர் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: அரியலூர் கலெக்டர்
அவினாசி

கோரோனாகேர் சென்டர் பணியாளர்களுக்கு ரோட்டரி சார்பில் ரூ.25 ஆயிரம் ...

கோரோனாகேர் சென்டர் பணியாளர்களுக்கு ரோட்டரி சார்பில் ரூ.25 ஆயிரம் நல உதவி வழங்கப்பட்டது.

கோரோனாகேர் சென்டர் பணியாளர்களுக்கு  ரோட்டரி சார்பில் ரூ.25 ஆயிரம்  நல உதவி
பூந்தமல்லி

பூந்தமல்லி: ஊரடங்கால் கொரோனா 25% குறைந்துள்ளது- கிருஷ்ணசாமி எம்எல்ஏ!

பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தளர்வில்லாத ஊரடங்கால் 25% கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி கூறினார்.

பூந்தமல்லி:  ஊரடங்கால் கொரோனா 25% குறைந்துள்ளது- கிருஷ்ணசாமி எம்எல்ஏ!