/* */

கொரோனா பணியில் உயிரிழந்த மருத்துவர் குடும்பங்களுக்கு நிவாரணம் :முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

கொரோனா பணியின்போது உயிரிழந்த மருத்துவர் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

HIGHLIGHTS

கொரோனா பணியில்  உயிரிழந்த  மருத்துவர் குடும்பங்களுக்கு நிவாரணம் :முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
X

முதல்வர் மு.க.ஸ்டாலின் 

கொரோனா பெருந்தொற்று மருத்துவ பணியில் ஈடுபட்டு உயிரிழந்த 43 மருத்துவர் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.

கொரோனா காலத்தில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது மருத்துவ சேவை செய்த மருத்துவர்கள் 43 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் தலா ரூ.25லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதேபோல 2வது அலையில் சேவையாற்றும் மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.30ஆயிரமும், செவிலியர்களுக்கு ரூ.20ஆயிரமும், பிற மருத்துவ பணியாளர்களுக்கு ரூ.15ஆயிரமும் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Updated On: 12 May 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க