You Searched For "#coimbatore"
கோவை மாநகர்
பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
Coimbatore News- நாய்கள் கடித்ததால் விளையாட்டு மைதானத்தில் 3 மான்கள் ஆங்காங்கே இறந்த நிலையில் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோவை மாநகர்
கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
Coimbatore News- கோவை ரயில் நிலையம் எதிரில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக கழிவு நீர் வெளியேறியதால் துர்நாற்றம் வீசியது.
கோவை மாநகர்
கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
Coimbatore News- கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாநகர்
யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
வனத்துறை கூறுவதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத. அதற்கு கால அவகாசம் வனத்துறை கொடுக்க வேண்டும்.
கோவை மாநகர்
ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்
குட்டி யானை உறங்க, பாதுகாப்பிற்காக அதனைச் சுற்றி 3 யானைகள் படுத்து உறங்கியுள்ளன.
கோவை மாநகர்
நொய்யல் ஆற்றில் நுரையுடன் வெளியேறும் வெள்ள நீர் ; நோய் தொற்று பரவும்...
தடுப்பணையில் இருந்து தண்ணீர் நுரையுடன் வெளியேறி வருகிறது. மேலும் நுரைகள் சுற்றுவட்டார பகுதிகளுக்கும் பறந்து செல்கிறது.
கோவை மாநகர்
கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
கனடாவில் வசித்து வரும் துவாரக், இது தொடர்பாக அந்நாட்டு தூதரகம் மூலமாக பரிந்துரை பெற்று புகார் அளித்தார்.
கோவை மாநகர்
தனியார் சொகுசு பேருந்தில் இளம்பெண் உயிரிழப்பு ; போலீசார் விசாரணை..!
தனியார் சொகுசு பேருந்தில் இளம்பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகர்
வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில், பயிர் பாதுகாப்பு மையம் சார்பாக உலக தாவர நல தினம் கொண்டாடப்பட்டது.
தொண்டாமுத்தூர்
ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
சுமார் 10 கிராம் அளவு உள்ள உயர் ரக போதை பொருள் அடங்கிய பிளாஸ்டிக் குப்பிகள் மொத்தம் 70 குப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
கோவை மாநகர்
காந்திபுரத்தில் பேருந்து மோதி தொழிலாளி பலி..!
கோவை, காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுனரின் தவறான இயக்கத்தால் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
கிணத்துக்கடவு
போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
Coimbatore News- போத்தனூரில் மழை நீரோடு கழிவு நீரும் சாலையில் தேங்கி நின்றதால், அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.