/* */

You Searched For "Campaign"

கும்பகோணம்

பாமக சார்பில் விசலூர் தண்டலம் பகுதியில் மக்களை தேடி திண்ணை பிரச்சாரம்

திருவிடைமருதூர் அருகே, பாமக சார்பில் விசலூர் தண்டலம் கிளை சார்பில், மக்களை தேடி திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது.

பாமக சார்பில் விசலூர் தண்டலம் பகுதியில் மக்களை தேடி திண்ணை பிரச்சாரம்
கரூர்

தமிழ் கடவுள் வேடமணிந்து கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்

கடவுள் வேடமணிந்த நாடக நடிகர்கள் நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தமிழ் கடவுள் வேடமணிந்து கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரம்
ராணிப்பேட்டை

இராணிப்பேட்டை மாவட்டத்தில் 2ஆம்கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு .

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டாம் கட்டத்தேர்தல் நடக்கும் 4 ஒன்றியங்களில் பிரச்சாரம் நிறைவடைந்தது

இராணிப்பேட்டை மாவட்டத்தில் 2ஆம்கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு .
ஈரோடு மாநகரம்

ஈரோடு: உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஒய்வு

ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 9-ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிந்தது.

ஈரோடு: உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் இன்றுடன் ஒய்வு
செங்கல்பட்டு

குமிழி ஊராட்சியை பிறந்த வீட்டை பாதுகாப்பது போன்று பாதுகாப்பேன் -...

காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம் குமிழி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

குமிழி ஊராட்சியை பிறந்த வீட்டை பாதுகாப்பது போன்று பாதுகாப்பேன் - நந்தினி சரவணன்
சோழிங்கநல்லூர்

வேங்காவாசல் ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர் மக்களை சந்தித்து வாக்கு...

வேங்காவாசல் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக சுயேச்சை வேட்பாளர் பப்பு என்கிற சசிகுமார் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பு

வேங்காவாசல் ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பு
திருவிடைமருதூர்

ஒலி பெருக்கி மூலம் போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்

திருவிடைமருதூர் சாலையில் நடந்து சென்றவர்களுக்கு போலீசார் முகக்கவசம் வழங்கி, ஒலிபெருக்கி மூலம் முழு ஊரடங்கு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்...

ஒலி பெருக்கி மூலம்  போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்
ஆலங்குடி

ஆலங்குடியில் கல்லூரி மாணவி நூதன முறையில் கொரோனோ விழிப்புணர்வு

ஆலங்குடியில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நூதன முறையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை உடலெங்கும் கட்டிக்கொண்டு முகக் கவசம்...

ஆலங்குடியில் கல்லூரி மாணவி நூதன முறையில் கொரோனோ விழிப்புணர்வு பிரசாரம்