திருவாரூர்
திருவாரூர் பள்ளிகளில் வ.உ. சிதம்பரனார் நகரும் புகைப்பட கண்காட்சி
வ.உ.சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்படக் கண்காட்சி வாகனம் வந்தது.
நன்னிலம்
நன்னிலம் பகுதியில் முன்னறிவிப்பில்லா மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
நன்னிலம் பகுதியில் முன்னறிவிப்பு இல்லாமல் ஏற்படும் மின்வெட்டால் பள்ளி மாணவ, மாணவிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
மன்னார்குடி
நீடாமங்கலத்தில் கண் சிகிச்சை முகாம்: 200க்கும் மேற்பட்டோர் பயன்
நீடாமங்கலத்தில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாமில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயன்பெற்றனர் .
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
திருத்துறைப்பூண்டி அருகே குடிநீர் வராததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நன்னிலம்
வலங்கைமான்: அரசு பள்ளியில் உணவு சாப்பிட்ட 39 மாணவர்களுக்கு பாதிப்பு
கண்டியூர் அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் வாந்தி 39 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திருவாரூர்
திருவாரூரில் 3 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மின்வாரிய குறை தீர் கூட்டம்
திருவாரூரில் 3 ஆண்டுகளுக்கு பிறகு மின்வாரிய நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி
இரண்டாவது நாளாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
திருத்துறைப்பூண்டியில் இரண்டாவது நாளாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில்...
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் சித்திரை தெப்ப திருவிழா
பிரசித்தி பெற்ற திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் சித்திரைத் தெப்ப திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
மன்னார்குடி
மதங்களுக்கு அப்பாற்பட்டு தினமும் வீடு வீடாக பிரியாணி பொட்டலம்...
மதங்களுக்கு அப்பாற்பட்டு திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் வீடு வீடாக பிரியாணி பொட்டலங்கள் வினியோகம் செய்யப்படுகிறது.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்
திருத்துறைப்பூண்டி அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் திடீரென மயங்கி விழுந்து பலி யானார்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு...
திருத்துறைப்பூண்டியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
மன்னார்குடி
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் தெப்பத்திருவிழா: பக்தர்கள் தரிசனம்
மன்னார்குடி ராஜகோபாலசுவாமி விடையாற்றி விழாவின் கடைசி நாளான இன்று தெப்பத்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.