/* */

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் தெப்பத்திருவிழா: பக்தர்கள் தரிசனம்

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி விடையாற்றி விழாவின் கடைசி நாளான இன்று தெப்பத்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

HIGHLIGHTS

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் தெப்பத்திருவிழா: பக்தர்கள் தரிசனம்
X

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் பங்குனி உற்சவத்தின் நிறைவாக தெப்பத்திருவிழா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயில் பங்குனி உற்சவத்தின் நிறைவாக தெப்பத்திருவிழா நடைபெற்றது.

இக்கோயிலில் பங்குனி பிரம்மோட்சவம் மற்றும் விடையாற்றி என 30 தினங்கள் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோயிலின் அருகே உள்ள கிருஷ்ண தீர்த்தம் தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா இரவு நடைபெற்றது. ருக்மணி, சத்யபாமா சமேதராக கிருஷ்ண அலங்காரத்தில் நவநீத சேவையில் காட்சியளித்து தெப்பத்தில் எழுந்தருளிய ராஜகோபாலசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெப்பத்தில் மூன்று முறை வலம் வந்த பெருமாளை கரைகளில் திரண்டு நின்ற பக்தர்கள் பக்தியுடன் வழிபட்டனர். நாதஸ்வர இன்னிசை மற்றும் வாணவேடிக்கை என தெப்பத்திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

Updated On: 21 April 2022 1:56 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...