/* */

இரண்டாவது நாளாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருத்துறைப்பூண்டியில் இரண்டாவது நாளாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

இரண்டாவது நாளாக ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்  உள்ளிருப்பு போராட்டம்
X
திருத்துறைப்பூண்டியில் இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

மூன்று வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது தண்டத் தீர்வை நோட்டீஸ் வழங்கிய உதவி இயக்குனரை கண்டித்தும், 7. 12.2021 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொண்டபடி கோரிக்கைகளை நிறைவேற்றி தராமல் 4 மாதங்களாக காலம் தாழ்த்தி வரும் மாவட்ட நிர்வாகத்தை கண்டிப்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கருப்புபேட்ஜ் அணிந்து இரண்டாவது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் 40க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

Updated On: 21 April 2022 1:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  2. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  3. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  4. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  5. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  6. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  8. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  9. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  10. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...