/* */
வாசுதேவநல்லூர்

ஜெயலலிதா பிறந்த நாள் விழா: வாசுதேவநல்லூரில் அதிமுகவினர் மலர் தூவி...

வாசுதேவநல்லூர் பேரூர் கழகத்தின் சார்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

ஜெயலலிதா பிறந்த நாள் விழா: வாசுதேவநல்லூரில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை
சங்கரன்கோவில்

ஜெயலலிதா பிறந்த நாள் விழா: ராதாபுரத்தில் அதிமுகவினர் மாலை அணிவித்து...

ராதாபுரம் ஒன்றிய பகுதிகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா அதிமுக சார்பில் காெண்டாடப்பட்டது.

ஜெயலலிதா பிறந்த நாள் விழா: ராதாபுரத்தில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
சங்கரன்கோவில்

ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா: சங்கரன்கோவிலில் அதிமுகவினர் மலர் தூவி...

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையாெட்டி அவரது திருவுருவப் படத்திற்கு முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி மலர் தூவி மரியாதை

ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா: சங்கரன்கோவிலில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை
சங்கரன்கோவில்

கடையநல்லூர் நகராட்சியில் அதிகமான இடங்களை கைப்பற்றிய திமுக கூட்டணி

கடையநல்லூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகமான இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது. முதல்முறையாக 3 இடங்களில் பாஜக வெற்றி

கடையநல்லூர் நகராட்சியில் அதிகமான இடங்களை கைப்பற்றிய திமுக கூட்டணி
கோவில்பட்டி

கோவில்பட்டி வாக்கு எண்ணும் மையத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு

கோவில்பட்டி வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்புடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவில்பட்டி வாக்கு எண்ணும் மையத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு
சங்கரன்கோவில்

ஓட்டு இயந்திர அறையில் திமுகவினர் நுழைந்ததாக கூறி அதிமுக- பாஜக மறியல்

சங்கரன்கோவில் அருகே, வாக்கு இயந்திரம் அறையில் திமுகவினர் நுழைந்ததாக கூறி அதிமுக, பாஜக வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஓட்டு இயந்திர அறையில் திமுகவினர் நுழைந்ததாக கூறி அதிமுக- பாஜக மறியல்
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் அருகே வாகன விபத்தில் தம்பி பலி- அண்ணன் படுகாயம்

சங்கரன்கோவில் அருகே நடந்த வாகன விபத்தில் கூலித் தொழிலாளி பலியானார். அவரது அண்ணன் படுகாயம் அடைந்தார்.

சங்கரன்கோவில் அருகே வாகன விபத்தில் தம்பி பலி- அண்ணன் படுகாயம்
சங்கரன்கோவில்

சங்கரன்கோவிலில் ஒருதலைபட்சமாக செயல்படும் தேர்தல் ஆணையம்: பாஜக...

சங்கரன்கோவிலில் பணபட்டுவாடாவை தடுக்காமல் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக பாஜக வேட்பாளர் குற்றசாட்டு.

சங்கரன்கோவிலில் ஒருதலைபட்சமாக செயல்படும் தேர்தல் ஆணையம்: பாஜக வேட்பாளர் குற்றசாட்டு
சங்கரன்கோவில்

சங்கரன்கோவிலில் தடையை மீறி பிரசாரம்: திமுக, அதிமுகவினரிடையே...

தேர்தல் பரப்புரை முடிந்த நிலையில் இன்று திமுக முன்னாள் அமைச்சர் பிராச்சாரத்தில் ஈடுபட்டதால் அதிமுக-திமுகவினரிடையே வாக்குவாதம்.

சங்கரன்கோவிலில் தடையை மீறி பிரசாரம்: திமுக, அதிமுகவினரிடையே வாக்குவாதம்
சங்கரன்கோவில்

டீக்கடையில் முதல்வர் போஸ் காெடுக்கவா மக்கள் வாக்களித்தார்கள்:...

முதல்வர் டீக்கடையில் டீ குடித்தேன் என்று போஸ் கொடுப்பதற்காக வா மக்கள் வாக்களித்தார்கள். முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி

டீக்கடையில் முதல்வர் போஸ் காெடுக்கவா மக்கள் வாக்களித்தார்கள்: கடம்பூர் ராஜூ கேள்வி
சங்கரன்கோவில்

மக்களுக்காக எப்போதும் குரல் காெடுப்பாேம்: கனிமாெழி எம்பி பேச்சு

ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக குரல் கொடுப்போம். கோவில்பட்டியில் கனிமொழி எம்பி பேச்சு.

மக்களுக்காக எப்போதும் குரல் காெடுப்பாேம்: கனிமாெழி எம்பி பேச்சு