ஆற்காடு
மாங்குப்பத்தில் களைகட்டியது எருது விடும் திருவிழா
ரத்தினகிரி அருகே மாங்குப்பம் பொன்னியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 50 ம் ஆண்டு எருது விடும் திருவிழா விமரிசையாக நடந்தது.
அரக்கோணம்
நள்ளிரவில் வழக்கறிஞர் கைது: வழக்கறிஞர் சங்கத்தினர் சாலை மறியலில்
அரக்கோணம் அடுத்த அருகிலபாடியில் வழக்கறிஞரை கிராமியப் போலீஸார் நள்ளிரவிவில் கைது செய்ததைக் கண்டித்து சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அரக்கோணம்
இருப்பிடத்திற்கே சென்று இருளர் இன ஜாதி சான்றிதழ் கலெக்டர் வழங்கினார்
அரக்கோணம் அருகே சாதிச்சான்று கேட்டு மனுசெய்த இருளர் இனத்தவர்களுக்கு சான்றிதழ்களை இருப்பிடத்திற்கே சென்று வழங்கிய கலெக்டர்
ராணிப்பேட்டை
இராணிப்பேட்டையில் மகளிர் திருமண நலஉதவிகள்: அமைச்சர் காந்தி
இராணிப்பேட்டைசமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தாலிக்குத் தங்கம் மற்றும் நலஉதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார்
ராணிப்பேட்டை
மேல்விஷாரத்தில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர்: கலெக்டர் வழங்கினார்
மேல்விஷாரம் நேஷனல் வெல்பர் அசோசியேஷன் மற்றும் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீரை கலெக்டர் வழங்கினார்
சோளிங்கர்
காதலை எதிர்த்த பெற்றோர்: மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட காதலர்கள்
அம்மூர் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்து +2மாணவி தற்கொலை செய்து கொண்டதால் காதலனும் தூக்கிட்டு தற்கொலை
சோளிங்கர்
நெமிலியில் சமத்துவப் பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம்
நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவப்பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாடினர்
சோளிங்கர்
பக்தர்களின்றி திருப்பாற்கடல்பிரசன்ன வெங்கடேசபெருமாள்கோயில்...
திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது
சோளிங்கர்
சோளிங்கர் அருகே வயலில் மின்கம்பி அறுந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரத்தில் மின்கம்பி அறுந்து வயலில் விழுந்ததில் நடவுசெய்து கொண்டிருந்த மூதாட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்
ராணிப்பேட்டை
பொது மக்களுக்கு கபசுரக்குடிநீர்: அமைச்சர் காந்தி வழங்கினார்
வாலாஜாப்பேட்டை பேருந்து நிலையத்தில் அமைச்சர் காந்தி பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீரை வழங்கினார்.
ராணிப்பேட்டை
வாலாஜாவில் திமுக சுற்றுசூழல் பிரிவு சார்பில் மரக்கன்றுகள் நடும்...
வாலாஜா ஒன்றியத்தில் திமுக சுற்றுசூழல் பிரிவு சார்பில் 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது
ராணிப்பேட்டை
வேளாண் இயந்திரங்களை மானிய விலையில் பெற விவசாயிகளிடம் விண்ணப்பங்கள் ....
இராணிப்பேட்டை மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்