ராணிப்பேட்டை
தேர்தலில் குற்ற செயல்களைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக ரவுடிகள் கைது...
ராணிப்பேட்டை மற்றும் 3 மாவட்டங்களில் தலைமறைவாகியுள்ள450 ரவுடிகளை பிடிக்கதனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் முத்தரையர் சமுதாயம் தனித்து போட்டி
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் முத்தரையர் சமுதாயம் தனித்து போட்டியிட உள்ளதாக மாயிலத் தலைவர் ராஜமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
இராணிப்பேட்டை
இராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 42 பேர் வேட்புமனு தாக்கல்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சி மற்றும் 8 பேரூராட்சிகளில் இன்று 42 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்
இராணிப்பேட்டை
ராணிப்பேட்டை பேரூராட்சி அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள எட்டு பேரூராட்சிகளில் உள்ள 120 வார்டுகளுக்கு வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது
ராணிப்பேட்டை
இராணிப்பேட்டை கலெக்டர் தலைமையில் தீண்டாமை உறுதி மொழி
இராணிப்பேட்டையில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் அதிகாரிகள், ஊழியர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றனர்
அரக்கோணம்
அரக்கோணம் நகராட்சி: ஒரு கண்ணோட்டம்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் அரக்கோணம் முதல் நிலை நகராட்சி ஆகும்
ராணிப்பேட்டை
இராணிப்பேட்டையில் டிஐஜி ஆனி விஜயா தேர்தல் நடவடிக்கை குறித்து ஆய்வு
இராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா நகர்புறத் தேர்தல் பாதுகாப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்
ஆற்காடு
அறிவோம் நமது நகராட்சி: மேல்விஷாரம்
புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேல்விஷாரம் நகராட்சி குறித்த தகவல்கள்
ராணிப்பேட்டை
மாநிலதேர்தல் ஆணையரின் காணொலி ஆய்வு கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு
மாநில தேர்தல் ஆணையர் நகர்புற தேர்தல் குறித்து காணொலியில் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் இராணிப்பேட்டை கலெக்டர் பங்கேற்றார்.
அரக்கோணம்
தேர்தல் பறக்கும் படை பணிகளை கொடியசைத்து துவக்கி வைத்த கலெக்டர்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித்தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கையாக 42 பறக்கும் படைகளின் வாகனத்தை, கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ராணிப்பேட்டை
இராணிப்பேட்டையில் குடியரசு தினவிழா: கலெகடர் தேசியக் கொடியேற்றினார்
இராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், தேசிய கொடியை ஏற்றினார்
ஆற்காடு
கள் இறக்கி விற்க அனுமதி கோரி தலைகீழாக நின்று நூதன ஆர்ப்பாட்டம்
ஆற்காடு அருகே, கள் இறக்கி விற்க அரசு அனுமதிக்க கோரி தலைகீழாக நின்று நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.