/* */
திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் லட்சக்கணக்கில் மோசடி; மக்கள் வேதனை

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி பகுதியில் உடைந்த குழாய்களால் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் லட்சக்கணக்கில் மோசடி; மக்கள் வேதனை
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமான மாநகராட்சி உதவி ஆணையர் பணிமாற்றம்

முறையாக விசாரணை செய்தால் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது வெளியாகும் என்று சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.

முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமான மாநகராட்சி உதவி ஆணையர் பணிமாற்றம்
தமிழ்நாடு

பணி நியமனம் வழங்கியதில் 12 கோடிக்கு மேல் ஊழல் புகார்: சாட்டையை...

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தில் பணி நியமனம் வழங்கியதில் 12 கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் நடை பெற்றதாக குற்றச்சாட்டு.

பணி நியமனம் வழங்கியதில் 12 கோடிக்கு மேல் ஊழல் புகார்: சாட்டையை சுழற்றுவாரா முதல்வர் ஸ்டாலின்
திருநெல்வேலி

நெல்லை போலி மணல் ஆலை விவகாரம், கலக்கத்தில் காவல்துறை, கனிமவளத்துறை...

நெல்லையில் போலி மணல் ஆலை விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடங்கும் முன் பல பெரும் புள்ளிகள் அதிச்சிடைந்துள்ளனர்.

நெல்லை போலி மணல் ஆலை விவகாரம், கலக்கத்தில் காவல்துறை, கனிமவளத்துறை அதிகாரிகள்
திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சிபோலி எம்சாண்ட் ஆலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றி மதுரை...

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், முன்னாள் அமைச்சரின் உறவினர், கனிமவளத்துறை அதிகாரிகள் என பலரும் சிபிசிஐடி விசாரணையில் சிக்க வாய்ப்பு..!

கல்லிடைக்குறிச்சிபோலி எம்சாண்ட் ஆலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றி மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு
திருநெல்வேலி

தமிழக, கேரளா வன எல்லைகள் தீவிர கண்காணிப்பு - புலிகள் காப்பக துணை...

தமிழக கேரள வன எல்லையில் நிரந்தரமாக வேட்டைத் தடுப்புக் குழுக்கள் அமைக்கப்படும் என புலிகள் காப்பக துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தமிழக, கேரளா வன எல்லைகள் தீவிர கண்காணிப்பு - புலிகள் காப்பக துணை இயக்குநர்
தமிழ்நாடு

திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட்: இன்றுமுதல் ஆன்லைன் பதிவு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், ஆகஸ்ட் மாத தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன டிக்கெட்: இன்றுமுதல் ஆன்லைன் பதிவு
அம்பத்தூர்

நெல்லை பிரபல ரவுடி கோழி அருளை தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில்...

சென்னை அம்பத்தூரில், நெல்லை பிரபல ரவுடி கோழி அருள் துப்பாக்கிமுனையில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டான்.

நெல்லை பிரபல ரவுடி கோழி அருளை தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து கைது செய்தனர்
திருநெல்வேலி

நெல்லை:அம்பாசமுத்திரம் தாமிரபரணிஆற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி கடையநல்லூரைச் சேர்ந்த இளைஞர் ஜாஹிர் ஹூசைன் (35) உயிரிழந்தார்.

நெல்லை:அம்பாசமுத்திரம் தாமிரபரணிஆற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி
தென்காசி

தென்காசி: குடும்பப்பிரச்னையால் இரு குழந்தைகளுடன் தாய் தீக்குளித்து...

திருமணம் ஆகி 6 வருடம் ஆகியநிலையில் குடும்பிரச்னையால் தாய் தன் குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை- ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவு

தென்காசி: குடும்பப்பிரச்னையால் இரு குழந்தைகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
மதுரை மாநகர்

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் எச்.ராஜா முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்

2018 ஆண்டு புதுக்கோட்டை கோவில் விழாவில் மேடை அமைக்கும் பிரச்சனையில் திருமயம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், எச்.ராஜா முன்ஜாமீன் கேட்டு...

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் எச்.ராஜா முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல்