கிருஷ்ணகிரி
குடியரசு தின விழா: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தேசியக்
நாட்டின் 73 வது குடியரசு தின கொடியினை கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி ஏற்றி வைத்தார்
ஓசூர்
ஓசூர் சார்ஆட்சியர் அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
ஓசூர் சார்ஆட்சியர் அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அடுத்த கரடிகுறியில் எருது விடும் விழா: 400 காளைகள்...
கிருஷ்ணகிரி அடுத்த கரடிகுறியில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் 400க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
கிருஷ்ணகிரி
அதிமுகவை அழிக்க ஸ்டாலின் லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி சோதனை:...
அதிமுகவை அழிக்க ஸ்டாலின் லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை நடத்துக்கிறார் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
வேப்பனஹள்ளி
சூளகிரி அருகே அனுமதியின்றி எருதுவிடும் விழா 750 பேர் மீது போலீசார்...
சூளகிரி அருகே அனுமதியின்றி எருதுவிடும் விழா நடத்தியதாக 750 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தளி
தளி அருகே மண் சரிந்து 2 பெண்கள் உயிரிழப்பு : இருவர் படுகாயம்
தளி அருகே மண் சரிந்து இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்; மேலும் இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்தனர்.
ஓசூர்
பணம் கேட்டு மிரட்டி இளைஞருக்கு பாட்டில் குத்து: இருவருக்கு போலீசார்...
பணம் கேட்டு மிரட்டி இளைஞரை மது பாட்டிலால் வயிற்று பகுதியில் குத்திவிட்டு தப்பி ஓடிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓசூர்
ஓசூரில் மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பேரணி,...
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுக்கக்கோரி பி.ஆர். பாண்டியன் தலைமையில் ஓசூரில் பேரணியாகச் சென்று போராட்டம் நடத்தினர்.
வேப்பனஹள்ளி
முதன்முறையாக நிரம்பிய சூளகிரி நீர்தேக்க அணை: கிராம மக்கள் பூஜை செய்து...
முதன்முறையாக நிறம்பிய சூளகிரி நீர்தேக்க அணையில் கிராம மக்கள் கிடா வெட்டி பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
வேப்பனஹள்ளி
சூளகிரி அருகே எருதுவிடும் விழா: இளைஞர்கள் காளைகளை அடக்க
சூளகிரி அருகே நடைபெற்ற எருதுவிடும் விழாவில் காளைகளை இளைஞர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு அடக்கினர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் மத்திய அரசை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்...
கிருஷ்ணகிரியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி
விதிமுறைகள் மீறி எருது விடும் விழா நடத்தினால் நடவடிக்கை: விலங்குகள்...
அரசு விதிமுறைகளை மீறி எருது விடும் விழா நடத்தினால் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என விலங்குகள் நல வாரிய உறுப்பினர் தெரிவித்துள்ளார்.