/* */

ஓசூர் சார்ஆட்சியர் அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

ஓசூர் சார்ஆட்சியர் அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

ஓசூர் சார்ஆட்சியர் அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
X

ஒசூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில், கோட்டாட்சியர், தேசியக்கொடி ஏற்றி 6பேருக்கு முதியோர் உதவித்தொகை ஆணையை வழங்கினார். 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் 73வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. ஓசூர் கோட்டாட்சியர் தேன்மொழி, சப்-கலெக்டர் அலுவலகத்தில் தேசியக்கொடியேற்றி, நாட்டுப்பாடல், பாடி அங்குள்ளவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

அதனை தொடர்ந்து ஓசூரை சேர்ந்த 6 பயணாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையை தேன்மொழி வழங்கி வருவாய்த்துறை அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Updated On: 26 Jan 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’