திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி தேசியக் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம்
திருச்சி தேசியக் கல்லூரியில் இன்று நடந்த முகாமில் 400 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஸ்ரீரங்கம்
திருவானைக்காவல் கோவில் அகிலா யானை புதிய குளியல் தொட்டியில் குளித்து...
திருச்சியில் தொடர்ந்து வெப்பம்நிலவி வருவதால் திருவானைக்காவலில் புதிதாக அமைக்கப்பட்ட குளியல் தொட்டியில் கோவில் யானை அகிலா குளித்து குதுாகளித்து...
திருச்சிராப்பள்ளி மாநகர்
ஸ்ரீரங்கத்தில் ஜேஷ்டாபிஷேகம் கோலாகலம் தங்க குடத்தில் புனித நீர்...
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி காவிரி ஆற்றில் தங்கக்குடத்தில் யானை மீதும், 28 வெள்ளிக்குடங்களிலும் புனித நீர் தோள்களில்...
சென்னை
9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர்களுடன் முதலமைச்சர்...
செப்-15ம் தேதிக்குள் விடுப்பட்ட மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து இன்று மாலை தலைமை...
இந்தியா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,640 பேருக்கு கொரோனா :...
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 42,640 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் மட்டும் 1,167 பேர் இறந்தனர்.
சென்னை
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 7,427 பேருக்கு கொரோனா, 189 பேர் பலி
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7, 427 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒரேநாளில் 189 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர்.
சென்னை
16வது சட்டசபை கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆற்றிய உரை
16வது தமிழக சட்டபேரவையின் கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
சென்னை
முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு - சட்டசபையில் ஆளுநர்
தமிழக சட்டபேரவை கூட்டம் இன்று தொடங்கியது. இதில் ஆளுநர் உரையாற்றி வருகிறார். அந்த உரையில் தமிழக பொருளாதார இலக்கை எட்ட, முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக்...
சென்னை
நீட் தேர்வு ரத்து செய்ய சட்ட முன்வடிவு , சட்டசபையில் ஆளுநர்
தமிழக சட்டபேரவை கூட்டம் இன்று தொடங்கியது. இதில் ஆளுநர் உரையாற்றி வருகிறார். அந்த உரையில் நீட் தேர்வு ரத்து செய்ய சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும் என...
சென்னை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சட்டசபை கூட்டம் ஆளுநர் உரையுடன்...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சட்டசபை கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது
இந்தியா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 53,256 பேருக்கு கொரோனா :...
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 53,256 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் மட்டும் 1,422 பேர் இறந்தனர்.
சென்னை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முதல் சட்டசபை கூட்டம் ஆளுநர்...
16வது சட்டசபை தேர்தலில் திமுக வெற்றிப் பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதியேற்றார். அவரின் தலைமையிலான அரசின் முதல் சட்டசபை கூட்டம் இன்று ஆளுநர்...