/* */

திருச்சி தேசியக் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம்

திருச்சி தேசியக் கல்லூரியில் இன்று நடந்த முகாமில் 400 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி தேசியக் கல்லூரியில்  கொரோனா தடுப்பூசி முகாம்
X

திருச்சி தேசியக் கல்லூரியில் இன்று நடந்த முகாமில் பங்கேற்றவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.



திருச்சி:

திருச்சி தேசியக் கல்லூரியில் இன்று நடந்த முகாமில் 400 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருச்சி தேசியக் கல்லூரியில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த தடுப்பூசி முகாமை கல்லூரி முதல்வர் சுந்தரராமன் தொடங்கி வைத்தார்.

கல்லூரி துணை முதல்வர் பிரசன்ன பாலாஜி, கல்லூரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பங்கேற்ற 400 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Updated On: 25 Jun 2021 1:02 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  4. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  7. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  8. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்