/* */
சென்னை

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7,817 பேருக்கு கொரோனா, 182 பேர்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,817 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று ஒரேநாளில் மட்டும் 182 பேர் சிகிச்சை பலன் இன்றி...

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7,817 பேருக்கு கொரோனா, 182 பேர் பலி
சென்னை

நடிகையின் பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சிறையில்...

நடிகை சாந்தினி அளித்த புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீசார் கைது செய்து சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் ஆஜர் செய்து. சிறையில் அடைத்தனர்.

நடிகையின் பாலியல் புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சிறையில் அடைப்பு
சென்னை

23 மாவட்டங்களில் பொதுப் பேருந்து போக்குவரத்தை தவிர, தளர்வுகளின் நேரம்...

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் பொதுப் பேருந்து போக்குவரத்தை தவிர தளர்வுகளின் நேரத்தை நீட்டித்து தமிழக அரசு ஊரடங்கை 28ம் தேதி வரை நீட்டிப்பு செய்து...

23 மாவட்டங்களில் பொதுப் பேருந்து போக்குவரத்தை தவிர, தளர்வுகளின் நேரம் நீட்டிப்பு
சென்னை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப்...

தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை 28ம் தேதி வரை நீட்டித்துள்ளது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல் பட்டு மாவட்டங்களில் பொதுப்...

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுப் பேருந்து போக்குவரத்து அனுமதி
சென்னை

மேகதாது அணை விவகாரம், எடியூரப்பா கருத்துக்கு எதிர்கட்சி தலைவர்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகா முதல்வர் எடியூரப்பா நேற்று தெரிவித்த கருத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்...

மேகதாது அணை விவகாரம், எடியூரப்பா கருத்துக்கு எதிர்கட்சி தலைவர் கண்டனம்
சென்னை

முதலமைச்சர் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு ரூ. 2 கோடி : லைகா நிறுவனம்...

தமிழக முதலமைச்சர் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு லைகா நிறுவனம் ரூ 2 கோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியது.

முதலமைச்சர் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு ரூ. 2 கோடி : லைகா நிறுவனம் வழங்கல்
ஆயிரம் விளக்கு

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளா ? முதலமைச்சர் அவசர ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளா ? முதலமைச்சர் அவசர ஆலோசனை
மண்ணச்சநல்லூர்

பிச்சாண்டார்கோவிலில் பஞ்சாயத்து பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை...

பிச்சாண்டார்கோவில் பஞ்சாயத்தில் பணியாளர்களுக்கு தலைவர் ஷோபனா தங்கமணி அரிசி, காய்கறி, மளிகை தொகுப்பை வழங்கினார்.

பிச்சாண்டார்கோவிலில் பஞ்சாயத்து பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை நிவாரண தொகுப்பு தலைவர் வழங்கல்
மண்ணச்சநல்லூர்

மண்ணச்சநல்லூர் தொகுதியில் புதிய மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி :...

மண்ணச்சநல்லூர் தொகுதி கோமங்கலம் ஊராட்சியில் ரூ 14 லட்சம் மதிப்பில் புதிய மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி கட்டுவதற்கு எம்எல்ஏ கதிரவன் அடிக்கல்...

மண்ணச்சநல்லூர் தொகுதியில் புதிய மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி : அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ கதிரவன்
திருச்சிராப்பள்ளி மாநகர்

தமிழக பேரூராட்சி செயல் அலுவலர் சங்கம், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ...

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவிடம் தமிழக பேரூராட்சி செயல் அலுவலர் சங்க நிர்வாகிகள், முதல்வரின் கொரோனா தடுப்பு நிவாரணத்துக்கு ரூ 10 லட்சத்து 92...

தமிழக பேரூராட்சி செயல் அலுவலர் சங்கம், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ 10,92,000 அமைச்சர் கே.என்.நேருவிடம் வழங்கல்
பெரம்பலூர்

பெரம்பலூரில் சலூன் கடைகள், டீக்கடைகள் சமூக இடைவெளியோடு செயல்பட...

கொரோனோ தொற்று ஊரடங்கில் இன்று முதல் சலூன் கடைகள் மற்றும் டீக்கடைகள் இயங்கலாம் என்ற அறிவிப்பை தொடர்ந்து பெரம்பலூரில் கடைகள் திறக்கப்பட்டது.

பெரம்பலூரில் சலூன் கடைகள், டீக்கடைகள் சமூக இடைவெளியோடு செயல்பட துவங்கியது