நடுவிக்காடு மணிமுத்து விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

பட்டுக்கோட்டை அருகே நடுவிக்காடு கிராமத்தில் மணி முத்து விநாயகர் கோயில் கும்பாபிஷேகம். ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

Update: 2022-04-06 08:45 GMT

பட்டுக்கோட்டை அருகே நடுவிக்காடு கிராமத்தில் அமைந்துள்ள மணிமுத்து விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நடுவிக்காடு மணி முத்து விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்-ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள நடுவிக்காடு கிராமத்தில் அமைந்துள்ள மணிமுத்து விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. முன்னதாக கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த 4ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று நிலையில் இன்று காலை 11.15 மணி அளவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News