அறந்தாங்கி அருகே பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி, அமைச்சர் தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மறமடக்கி பள்ளியில் நடந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கிவைத்தார்.

Update: 2021-06-08 06:15 GMT

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் மறமடக்கி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைச்சர் மெய்யநாதன் மரக்கன்று நட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் மறமடக்கி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில்  சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து  பணியை துவக்கி வைத்தார்.

தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.


Tags:    

Similar News