You Searched For "#Planting"
தர்மபுரி
தருமபுரி மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்று நடும் பணி: கலெக்டர்...
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து, மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்று நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் ச. திவ்யதர்சினி...
இராமநாதபுரம்
மண்டபம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
இராமநாதபுரம் திமுக சுற்றுச் சூழல் அணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மர கன்றுகள் நடப்பட்டது.
ஆலங்குடி
ராணுவ தளபதி பிபின் ராவத் நினைவாக மரக்கன்றுகளை நட்டு வைத்த அமைச்சர்
உயிரிழந்த ராணுவ தளபதி பிபின் ராவத் நினைவாக மரக்கன்றுகளை நட்டு வைத்த அமைச்சர் மெய்யநாதன்.
பல்லடம்
பருவநிலை மாநாடு வெற்றிப்பெற மரக்கன்று நடவு
காலநிலை மாற்றத்துக்கான தீவிரத்தை குறைப்பது தொடர்பான பருவநிலை மாநாடு, வெற்றி பெற வேண்டி மரக்கன்று நடப்பட்டது.
மயிலாடுதுறை
தனியார் அறக்கட்டளை மூலம் காவிரி கரையோரம் பனைவிதைகள் நடும் பணி
மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் வரை காவிரிகரை ஓரம் 1000 பனைவிதைகள் நடும் பணியை தனியார் அறக்கட்டளை தொடங்கியுள்ளது
இராமநாதபுரம்
பாரம்பரியமிக்க அரிய வகை மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி துவக்கம்
இராமநாதபுரத்தில் பாரம்பரியமிக்க அரிய வகை மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார்.
ஆலங்குடி
குப்பக்குடி ஊராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி, அமைச்சர் மெய்யநாதன்...
புதுக்கோட்டை மாவட்டம் குப்பக்குடி ஊராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சயில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.
அறந்தாங்கி
அறந்தாங்கி அருகே பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி, அமைச்சர்...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மறமடக்கி பள்ளியில் நடந்த மரக்கன்று நடும் நிகழ்ச்சியை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கிவைத்தார்.
திருத்தணி
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 50ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா!
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 50ஆயிரம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழா நடைபெற்றது.
திருநெல்வேலி
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி பிறந்த நாள்- நெல்லையில்...
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பிறந்த நாள்- மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை
கீழையூரில் 101 மரக்கன்றுகள் நடும் விழா
புதுக்கோட்டை மாவட்டம் கீழையூரில் 101 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது