திருவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனையில் பணம்...
இரு சக்கர வாகனத்தை சோதனையிட்ட போது அதில் உரிய ஆவணம் இல்லாத 1,12, 140 ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்
இராஜபாளையம்
இராஜபாளையத்தில் அமமுக வேட்பாளர்கள் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு
இராஜபாளையத்தில் அமமுக வேட்பாளர்கள் பொதுமக்களை சந்தித்து உற்சாகமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
விருதுநகர்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் 10 மணி நேரம் விசாரணை
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது
இராஜபாளையம்
இராஜபாளையத்தில் அதிமுக வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு
இராஜபாளையத்தில் உள்ளாட்சி தேர்தல் முன்னிட்டு அதிமுக வேட்பாளர்கள் பொதுமக்களை சந்தித்து உற்சாக வாக்கு சேகரிப்பு.
இராஜபாளையம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் அமைக்கும் பணி துவக்கம்
ராஜபாளையம் நகராட்சியில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் அமைக்கும் பணி துவக்கம்.
இராஜபாளையம்
இராஜபாளையத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்பி பிரச்சாரம்
இராஜபாளையத்தில் 42 வார்டுகளில் பாேட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி எம்பி பிரச்சாரம் செய்தார்.
விருதுநகர்
விருதுநகரில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு: ஆட்சியர்...
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் ஏற்று கொண்டனர்.
இராஜபாளையம்
இராஜபாளையத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.1.24 லட்சம்...
இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையின் போது உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.1.24 லட்சம் பறிமுதல்.
சிவகாசி
சிவகாசியில் மதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு: எம்எல்ஏக்கள் பங்கேற்பு
சிவகாசி மாநகராட்சியில் மதிமுக தேர்தல் அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் திறந்து வைத்தனர்.
திருவில்லிபுத்தூர்
இன்னும் 20 ஆண்டுகளுக்கு ஸ்டாலின் தான் முதல்வர்: அமைச்சர் ராமச்சந்திரன்...
ஒழுங்காக கட்சி நடத்தக்கூடிய தலைமையைக் கொண்ட கட்சி திமுக மட்டும்தான் என்றார் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்..ராமச்சந்திரன்.
இராஜபாளையம்
உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு விருதுநகரில் போலீசார் கொடி அணி வகுப்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு விருதுநகரில் காவல்துறை கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
சிவகாசி
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து- ஒருவர் படுகாயம்
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.