திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் ஓ ஆர் எஸ் கரைசல் முகாம்கள் அமைக்க ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை
வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
விவசாயத்தில் செயல்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும், மாவட்ட கலெக்டர் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு...
திருவண்ணாமலை
சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
சென்னையிலிருந்து திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்ட ரயில் சேவை இன்று துவங்கியது.
திருவண்ணாமலை
கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
குறைந்த செலவில் பல இடங்களை திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றி பார்க்கலாம்
ஆரணி
திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மே தின கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம் நடைபெற்றது.
திருவண்ணாமலை
அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திருவண்ணாமலை
வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க முதியோர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்
திருவண்ணாமலை
முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க விரும்பும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான ஆண், பெண்கள் விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை
இன்று முதல் இயக்கப்படவிருந்த திருவண்ணாமலை சென்னை ரயில் திடீர் ரத்து
இன்று முதல் இயக்கப்படவிருந்த திருவண்ணாமலை சென்னை ரயில் திடீரென ரத்து செய்யப்பட்டதால் , பொதுமக்கள் பக்தர்கள் ஏமாற்றம்
திருவண்ணாமலை
செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே தண்ணீர் பந்தலை எம்எல்ஏ கிரி திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை
கோடைகால குடிநீர் தட்டுப்பாடு தவிர்க்க திருவண்ணாமலை கலெக்டர் உத்தரவு
கோடை கால குடிநீர் தடுப்பாடு ஏற்படாமல் தவிர்க்க, அதிகாரிகள் தனி கவனம் செலுத்த வேண்டும் என திருவண்ணாமலை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்