You Searched For "#பதிவு"
தஞ்சாவூர்
தஞ்சையில் பிஞ்சு குழந்தையின், விரலை துண்டாகிய செவிலியர் மீது வழக்கு...
தஞ்சையில் பிஞ்சுக்குழந்தையின் விரலை துண்டாக்கிய செவிலியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
துறைமுகம்
பத்திரப்பதிவுக்கு அலைமோதும் கூட்டம் : அச்சத்தில் அதிகாரிகள்
பத்திரப்பதிவுக்கு சார்பதிவாளர் அலுவலகங்களில், பொதுமக்கள் அதிகம் கூடுவதால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.
திருப்பூர் மாநகர்
திருப்பூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க...
திருப்பூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை
வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு கலெக்டர் உமா...
புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை புதுப்பிக்க தவறியவர்கள், புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பை அரசு ஏற்படுத்தியுள்ளது. இதனைப்...
ஒட்டன்சத்திரம்
ஒட்டன்சத்திரத்தில் காவலர் தற்கொலை ஏன் ? பரபரப்பு தகவல்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ஏன் என்று பரபரப்பு தகவல் வெளியாகியது.
மன்னார்குடி
மன்னார்குடியில் ஊரடங்கில் சுற்றி திரிந்த வாகனங்கள் பறிதல்
மன்னார்குடியில் ஊரடங்கில் தேவையின்றி சுற்றி திரிந்த வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர் .
திருவள்ளூர்
திருவள்ளூரில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 600 வழக்குகள் பதிவு
கொரோனா விதிறைகளை மீறியதாக திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 600க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்ட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
புதுக்கோட்டை
இபாஸ், பதிவு இல்லாமல் எல்லையை தாண்டாதே : போலீஸ் எச்சரிக்கை
புதுக்கோட்டையில் இ/பாஸ் பதிவு இல்லாமல் மாவட்ட எல்லையை விட்டு தாண்டாதே என்று போலீசார் கடும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
விளவங்கோடு
ஹவாலா பணம் வழங்குவதாக கூறி 18 லட்சம் மோசடி - இருவர் கைது
கன்னியாகுமரி அருகே ஹவாலா பணம் வருவதாக கூறி 18 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் முழு ஊரடங்கில் விதியை மீறிய 620 பேர் மீது வழக்கு
திருச்சி மாநகரில் நேற்றைய முழு ஊரடங்கின் போது அத்தியவசிய தேவைகளை தவிர்த்து விதி முறைகளை மீறிய 620 பேர் மீது வழக்கு பாய்ந்தது என்று மாநகர போலீசார்...
குளித்தலை
கரூர் அருகே ரயில் தண்டவாளத்தில் வாலிபர் உடல்
கரூர் அருகே இன்று காலை ரயில் தண்டவாளத்தில் வாலிபர் பலத்த காயத்துடன் சடலமாக கிடந்தார் அவர் அருகில் கிடந்த ஆதார் அட்டை வைத்து ரயில்வே போலீசார்...