திருவெறும்பூர் - Page 2
திருச்சிராப்பள்ளி மாநகர்
தினமும் குடிநீர் வினியோக பணியை மீண்டும் துவங்க உள்ள திருச்சி...
தினமும் குடிநீர் வினியோக பணியை மீண்டும் வழங்குவதற்கான பணியில் திருச்சி மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.
க்ரைம்
திருச்சியில் பட்டப்பகலில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன்
திருச்சியில் பட்டப்பகலில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் இருந்து 40 தொகுதிகளுக்கும் அனுப்பப்பட்ட அஞ்சல் வாக்குகள்
திருச்சியில் இருந்து 40 தொகுதிகளுக்கும் அஞ்சல் வாக்குகள் அனுப்பி வைக்கப்பட்டன.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் நாளை 40 தொகுதி அஞ்சல் வாக்குகளை பிரித்து வழங்கும் பணி
திருச்சியில் நாளை 40 தொகுதி அஞ்சல் வாக்குகளை பிரித்து வழங்கும் பணி நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேருக்கு தலா 10,000 ரூபாய் விதம் 10 பேருக்கும் சேர்த்து 1,00,000 அபராதம் விதிக்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
விளையாட்டு
திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் 2 பதக்கம் வென்ற ஐஜி...
திருச்சி துப்பாக்கி சுடும் 2 பதக்கம் வென்ற ஐஜி கார்த்திகேயன்இரண்டு பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மத்திய சிறை அருகே கைதிகள் நடத்த போகும் பெட்ரோல் பங்க்
திருச்சி மத்திய சிறை அருகே கைதிகள் நடத்த இருப்பதற்கான பெட்ரோல் பங்கிற்கு பூமி பூஜை போடப்பட்டது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
கொளுத்தும் வெயிலில் தவித்து வரும் மக்களுக்காக திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் நிழற்கூரை அமைத்து உள்ளனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் உலகின் மிகச்சிறிய பணத்தாள்கள் குறித்த சொற்பொழிவு...
திருச்சியில் உலகின் மிகச்சிறிய பணத்தாள்கள் குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மோசடி: 11 அதிகாரிகள் மீது...
பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மோசடி நடந்தது தொடர்பாக 11 அதிகாரிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஸ்ரீரங்கம்
திருச்சி மாவட்டத்திற்கு மே 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு மே 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.