/* */

விமான நிலைய விரிவாக்க பணிகள் நிர்வாக இயக்குனர் ஆய்வு

விமான நிலைய விரிவாக்க பணிகள் நிர்வாக இயக்குனர் ஆய்வு
X

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப் பணிகளை பொறியியல் பிரிவு நிர்வாக இயக்குனர் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் நடைபெற்ற விரிவாக்க பணிகளை டெல்லியில் உள்ள இந்திய விமான நிலைய ஆணைய பொறியியல் பிரிவு நிர்வாக இயக்குனர் சஞ்சீவ் ஆய்வு செய்தார். விமான ஓடுதளம், விமான நிறுத்தம், பயணிகள் முனையம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட அவர் விமான நிலைய வளாகத்தில் ரூ 28 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள அலுவலகத்தை திறந்து வைத்து அந்தப் பகுதியில் மரக்கன்றுகளை நட்டார்.நிகழ்ச்சியில் விமான நிலைய ஆணைய பொது மேலாளர்கள் பிரசாத், இணை பொது மேலாளர்கள் இராதாகிருஷ்ணன், கிருஷ்ணன்,தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன், நிலைய மேலாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Jan 2021 11:43 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    சாக்கடை குழியில் தவறி விழுந்த இளம் பெண்:குழியை மூடிய கோவை மாநகராட்சி
  2. அரசியல்
    ரேபரேலி தொகுதியை தக்க வைக்கும் ராகுல்! வயநாட்டில் பிரியங்கா போட்டி
  3. இந்தியா
    மோடியிடம் மொத்தமாக சரண்டர் ஆன ஜெகன் மோகன் ரெட்டி
  4. கரூர்
    கரூரில் வருகிற 21-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் திறப்பு விழா கண்டும் பயன்பாட்டிற்கு வராத மீன்மார்க்கெட்
  6. இந்தியா
    உலகின் உயரமான ரயில்பாதை சோதனை ஓட்டம் வெற்றி
  7. இந்தியா
    இந்தியாவின் ஸ்டைலில் மாறி வரும் உலகம்
  8. கல்வி
    வெளிநாட்டில் படிக்க போறீங்களா.. இதைப்படிங்க
  9. கல்வி
    உலகின் சிறந்த பள்ளிகளாக 5 இந்தியப் பள்ளிகள் தேர்வு
  10. கல்வி
    பிடெக் படிப்புகளுக்கான ஐஐஎஸ்டி தரவரிசை பட்டியல் வெளியீடு