உக்ரைனில் சிக்கியுள்ள மகனை மீட்குமாறு தேனி மாணவரின் பெற்றோர் முறையீடு

உக்ரைனில் சிக்கியுள்ள மகனை மீட்குமாறு   தேனி மாணவரின் பெற்றோர் முறையீடு
X

உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் தனது மகனை மீட்டுத்தரக்கோரி அவரது பெற்றோர் தேனி கலெக்டர் முரளீதரனிடம் மனு கொடுத்தனர்.

படிப்பதற்காக சென்று உக்ரைனில் சிக்கி தவிக்கும் தனது மகனை மீட்டுத்தருமாறு அவரது பெற்றோர்கள் தேனி கலெக்டரிடம் முறையிட்டனர்

தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் சரவணன். ரோகித்குமார் உக்ரைன் நாட்டில் கார்கிவ் நகரில் உள்ள நேஷனல் ஏரோஸ்பேஸ் யுனிவர்சிட்டியில் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்த போர்ச்சூழலில் மகனை மீட்க முடியாமல் பெற்றோர் தவித்து வருகின்றனர். இதனால் தனது மகனை மீட்டுத்தருமாறு ரோகித்குமாரின் பெற்றோர்கள் வியாழக்கிழமை தேனி கலெக்டர் முரளீதரனை சந்தித்து முறையிட்டனர். அவர்களுக்கு தைரியம் அளித்த கலெக்டர் மத்திய அரசிடம் தெரிவித்து உங்கள் மகனை மீட்க விரைவான நடவடிக்கை எடுக்கிறேன் என உறுதியளித்தார்.

Tags

Next Story
Similar Posts
Adaippu Natchathiram in Tamil
ரொம்ப ஈஸி... பெஸ்ட்டான வழி..! பேட்டரி ஆயுளை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்..!
புதிய ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்திற்கு தயாராகும் இஸ்ரேல்
துரு பிடித்த ஆணி குத்தினா தடுப்பூசி போடுங்க..! போடலின்னா..என்னாகும்..? படிங்க..!
கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த உலகின் மிகப்பெரிய  முதலை இறந்தது
மிகப்பெரிய டைனோசர் எலும்புக்கூடு  ஏலம்: விலையை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்
விமானங்களின் டயர்கள் வெடிக்குமா? பஞ்சர் ஆகுமா..? அவசியம் தெரியணும்..!
ஹாட்ஸ்பாட் தொழில்நுட்பத்தை இந்தியா ஏன் கிரிக்கெட்டில் பயன்படுத்துவதில்லை?
இசைஞானியின் முதல் சிம்ஃபொனி ஜனவரி மாதம் வெளியீடு
நமது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை  குறைக்க உதவும் பூண்டு சட்னி
கடற்கரை பிளாஸ்டிக் கழிவுகளை கண்டறிய புதிய செயற்கைக்கோள் கருவி
உங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால் காலில் தெரியும் அறிகுறி
எல்லாமே மாறப்போகுது.. ஒரே கிளிக்கில் Super App...! ரயில் பயணிகளே!
ai in future agriculture