/* */

பெரம்பலூர் மருதையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பெரம்பலூர் மருதையாறு நீர்தேக்கம் நிரம்பியதால், அதன் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பெரம்பலூர் மருதையாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
X

மருதையாறு நீர்த்தேக்கம் நிரம்பி உள்ளதால், அதை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் கொட்டரை கிராமத்தின் அருகே மருதையாற்றின் குறுக்கே, மருதையாறு நீர் தேக்கம் அமைந்துள்ளது. இதன் நீர்மட்டம் 87.50 ச.க.ம அளவை எட்டியுள்ளது. இது, அடுத்த 48 மணி நேரத்திற்குள் முழு அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு அளவை நீர்மட்டம் எட்டியதுடன் நீர்தேக்கத்திற்கு வரும் முழுநீர் வரத்தும் மருதையாற்றில் வெளியேறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மருதையாறு ஆற்றின் கரையோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் , விவசாயிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்து கண்காணிக்குமாறு, வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினரை, மருதையாறு வடிநில உப கோட்ட உதவி செயற்பொறியாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 11 Oct 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    பவானி அருகே ஆம்னி காரில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர்
  2. நாமக்கல்
    நாமக்கல் வாரச்சந்தையில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மண்டை ஓடுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த காரால்...
  4. திருவள்ளூர்
    நிலத்தை தருவதாக ரூ.25 லட்சம் மோசடி: பாதிக்கப்பட்டவர் எஸ்.பி.,யிடம்...
  5. ஈரோடு
    திரைப்பட வசனத்தை மேற்கொள் காட்டி பேசிய மாவட்ட முதன்மை நீதிபதி
  6. ஆன்மீகம்
    வார ராசிபலன் 16 முதல் ஜூன் 2024 வரை அனைத்து ராசியினருக்கும்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் போதை பொருட்களுடன் ரஷ்ய பெண் கைது
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. நாமக்கல்
    ரத்தக்கொடையாளர் தினத்தை முன்னிட்டு நாமக்கல்லில் ரத்த தான முகாம்