கிருஷ்ணகிரி அருகே நிலத்தகராறில் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

கிருஷ்ணகிரி அருகே நிலத்தகராறில் கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
X

பைல் படம்.

கிருஷ்ணகிரி அருகே நிலத்தகராறில் கொலை மிரட்டல் விடுத்தவர் போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தாமோதனள்ளியில் தமிழ்செல்வி என்பவர் அவருடைய நிலத்திற்கு கடந்த 10ம் தேதி கல்கம்பம் நட்டு முள்கம்பி வேலி அமைத்துக்கொண்டிருந்தார்.

அப்போது பக்கத்து நிலத்துக்காரர் எதிர்ப்பு தெரிவித்து தமிழ்செல்வியை தகாத வார்த்தையால் பேசி,கன்னத்தில் அறைந்துள்ளார். மேலும் இரும்புக் கம்பியை காட்டி என் நிலத்தில் கால் வைத்தால் உங்களை கொல்லாமல் விடமாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அன்று இரவு சுமார் 11.00 மணிக்குமேல் கல்கம்பம் மற்றும் முள் கம்பி வேலியை பக்கத்து நிலத்துக்காரர் உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், தமிழ்செல்வி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பக்கத்து நிலத்துக்காரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
Similar Posts
Adaippu Natchathiram in Tamil
புதிய ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்திற்கு தயாராகும் இஸ்ரேல்
துரு பிடித்த ஆணி குத்தினா தடுப்பூசி போடுங்க..! போடலின்னா..என்னாகும்..? படிங்க..!
கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த உலகின் மிகப்பெரிய  முதலை இறந்தது
மிகப்பெரிய டைனோசர் எலும்புக்கூடு  ஏலம்: விலையை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்
விமானங்களின் டயர்கள் வெடிக்குமா? பஞ்சர் ஆகுமா..? அவசியம் தெரியணும்..!
ஹாட்ஸ்பாட் தொழில்நுட்பத்தை இந்தியா ஏன் கிரிக்கெட்டில் பயன்படுத்துவதில்லை?
இசைஞானியின் முதல் சிம்ஃபொனி ஜனவரி மாதம் வெளியீடு
நமது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை  குறைக்க உதவும் பூண்டு சட்னி
கடற்கரை பிளாஸ்டிக் கழிவுகளை கண்டறிய புதிய செயற்கைக்கோள் கருவி
உங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால் காலில் தெரியும் அறிகுறி
சாராவும் 2 சாப்பாடும்..! நடந்த விளைவுகள் என்ன தெரியுமா..?
பண்டிகைகள் காரணமாக 3 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி மாற்றம்
ai in future agriculture