நாகர்கோவில் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உரம் விற்பனை தொகை

நாகர்கோவில் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உரம் விற்பனை தொகை
X

தூய்மை பணியாளர்களுக்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உரம் விற்பனை தொகை வழங்கினார்.

நாகர்கோவில் மாநகராட்சியில் உரம் விற்பனை தொகை தூய்மை பணியாளர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை நுண் உர செயலாக்க மையத்தில் மட்கும் கழிவுகள் உரமாக்கப்பட்டு உரம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே உரம் விற்பனை செய்யப்பட்ட தொகை 2,48,965 ரூபாயினை 207 தூய்மை பணியாளர்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டது.

இதனை நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் முன்னிலையில் மாநகராட்சி மேயர் மகேஷ் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினார்.

Tags

Next Story
Similar Posts
ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு login செய்வது எப்படி?
காந்தி ஜெயந்திக்கு வேட்டையன் டிரைலர்! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி...!
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் : 3வது நாளாக மீன் பிடிக்க செல்லவில்லை..!
கடற்கரைக்கு செல்லாதீங்க... கன்னியாகுமரி  மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
வீடுகளில் பூட்டை உடைத்து டிவி, சிலிண்டர்  திருடிய தந்தை மகன் கைது
வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மாசித் திருவிழா தொடக்கம்!
தேர்தல் அறிக்கை தயாரிக்க  பொதுமக்களிடம் கருத்து கேட்ட கனிமொழி எம்.பி.
கன்னியாகுமரி மாட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தேரோட்டம்
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையோர கிராமங்களில் சுனாமி நினைவு தினம்
சூறாவளி காற்றினால் மீன் பிடிக்க செல்ல முடியாமல் தவிக்கும் மீனவர்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் இலவச மருத்துவ முகாம்
கன்னியாகுமரி மாவட்ட கோரக்க சித்தர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
ai in future agriculture