தருமபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா

தருமபுரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில்   8 பேருக்கு கொரோனா
X
தருமபுரி மாவட்டத்தில் தொற்று பரவல் குறைவாகவே காணப்படுகிறது. மொத்த பாதிப்பு 54 ஆக உள்ளது. 8 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. தினமும் ஆயிரத்தை கடந்து கொரோனா தொற்று பதிவாகி வருகிறது.

அந்த வகையில், தருமபுரி மாவட்டத்தில் தொற்று பரவல் குறைவாகவே காணப்படுகிறது. மொத்த பாதிப்பு 54 ஆக உள்ளது. 8 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

இதில் நேற்று 2 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டுக்கு சென்றுள்ளனர். மற்ற மாவட்டங்களை காட்டிலும் தருமபுரியில் கொரோனா தொற்று பரவல் குறைவாகவே காணப்படுகிறது. அனைவரும் கட்டாயமாக முககவசம் அணிந்து செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கி வருகிறது.

Tags

Next Story
Similar Posts
Adaippu Natchathiram in Tamil
புதிய ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்திற்கு தயாராகும் இஸ்ரேல்
துரு பிடித்த ஆணி குத்தினா தடுப்பூசி போடுங்க..! போடலின்னா..என்னாகும்..? படிங்க..!
கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த உலகின் மிகப்பெரிய  முதலை இறந்தது
மிகப்பெரிய டைனோசர் எலும்புக்கூடு  ஏலம்: விலையை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்
விமானங்களின் டயர்கள் வெடிக்குமா? பஞ்சர் ஆகுமா..? அவசியம் தெரியணும்..!
ஹாட்ஸ்பாட் தொழில்நுட்பத்தை இந்தியா ஏன் கிரிக்கெட்டில் பயன்படுத்துவதில்லை?
இசைஞானியின் முதல் சிம்ஃபொனி ஜனவரி மாதம் வெளியீடு
நமது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலை  குறைக்க உதவும் பூண்டு சட்னி
கடற்கரை பிளாஸ்டிக் கழிவுகளை கண்டறிய புதிய செயற்கைக்கோள் கருவி
உங்கள் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால் காலில் தெரியும் அறிகுறி
சாராவும் 2 சாப்பாடும்..! நடந்த விளைவுகள் என்ன தெரியுமா..?
பண்டிகைகள் காரணமாக 3 மாநிலங்களில் சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி மாற்றம்
ai in future agriculture