வில்லிவாக்கம் - Page 2
மாதவரம்
சோழவரம் அருகே நர்சிங் கல்லூரி முதலாம் ஆண்டு பயிற்சி துவக்க விழா
சோழவரம் அருகே நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிற்சி துவக்க விழாவில் எம்.பி திருவிழாக்கரசு பங்கேற்றார்.
க்ரைம்
சென்னை திருவொற்றியூரில் இளைஞரை வெட்டி கொலை செய்த 3 பேர் கைது
சென்னை திருவொற்றியூரில் இளைஞரை வெட்டி கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு
விஜயகாந்த் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்கும் தொண்டர்கள்
விஜயகாந்த் உடலை அடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் இடம் கேட்டு தேமுதிக தொண்டர்கள் தங்களது ஆசையை வெளிப்படுத்தி உள்ளனர்.
துறைமுகம்
சென்னை எண்ணூரில் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட 52 பேருக்கு
சென்னை எண்ணூரில் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட 52 பேருக்கு சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாதவரம்
கோ-கோ இன்டர் ஜோன் போட்டியில் ஆவிச்சி கலை அறிவியல் கல்லூரி சாம்பியன்
சென்னை வேளச்சேரியில் நடைபெற்ற கோ கோ இன்டர் ஜோன் போட்டியில் ஆவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.
அண்ணா நகர்
சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே தடம் புரண்ட பயணிகள் இல்லாத ரயில்
சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே பயணிகள் இல்லாத ரயில் தடம் புரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
க்ரைம்
ஆருத்ரா நிதி நிறுவன மோசடி: இயக்குனர் ராஜசேகரை சென்னைக்கு அழைத்து வர...
துபாயில் கைது செய்யப்பட்ட ஆருத்ரா நிதி நிறுவன இயக்குனர் ராஜசேகரை சென்னைக்கு அழைத்து வர போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அண்ணா நகர்
ரேஷன் கடை மூலம் ரூ.6 ஆயிரம் ஏன்? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்
ரேஷன் கடை மூலம் ரூ.6 ஆயிரம் வினியோகம் செய்யப்படுவது ஏன்? அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார்.
மாதவரம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் நலத்திட்ட உதவிகள்
செங்குன்றம் அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மாதவரம்
செங்குன்றம் அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா...
செங்குன்றம் அருகே நடந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பொதுமக்களுக்கு அறுசுவை பிரியாணி வழங்கப்பட்டது.
மாதவரம்
சென்னை புழல் தண்டனை சிறை குளியலறையில் சிக்கியது பதுக்கல் செல்போன்
சென்னை புழல் சிறை பொது குளியலறையில் சிறைக் காவலர்கள் சோதனையில் பதுக்கி வைத்திருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவொற்றியூர்
தமிழ் வளர்ச்சித் துறை தேர்வுகளில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க...
தமிழ் வளர்ச்சித் துறை தேர்வுகளில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என ஔவை அருள் அறிவுறுத்தினார்