திருவொற்றியூர் - Page 2
கொளத்தூர்
சென்னை பெருவெள்ளத்திற்கான காரணம் பற்றி அறப்போர் இயக்கம் விளக்கம்
சென்னை பெருவெள்ளத்திற்கான காரணம் என்ன என்பது பற்றி அறப்போர் இயக்கம் விளக்கம் அளித்துள்ளது.
மாதவரம்
சோழவரம் அருகே நர்சிங் கல்லூரி முதலாம் ஆண்டு பயிற்சி துவக்க விழா
சோழவரம் அருகே நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிற்சி துவக்க விழாவில் எம்.பி திருவிழாக்கரசு பங்கேற்றார்.
க்ரைம்
சென்னை திருவொற்றியூரில் இளைஞரை வெட்டி கொலை செய்த 3 பேர் கைது
சென்னை திருவொற்றியூரில் இளைஞரை வெட்டி கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர்
திருவொற்றியூரில் இளைஞர் கொலை: 3 பேர் கைது
திருவொற்றியூரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்
திருவொற்றியூர்
மத நல்லிணக்கத்தை வளர்ந்தோங்க செய்வது காலத்தின் கட்டாயம்
மத நல்லிணக்கத்தை வளர்ந்தோங்க செய்வது காலத்தின் கட்டாயம் என நீதிபதி ஜெகதீசன் தெரிவித்தார்
திருவொற்றியூர்
தனியார் ஊரத் தொழிற்சாலையை மூட வலியு றுத்தி மாநகராட்சி மண்டல குழு ...
சென்னை அருகே வாயுக்கசிவு ஏற்பட்ட தனியார் ஊரத் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி மாநகராட்சி மண்டல குழு தீர்மானம்
தமிழ்நாடு
விஜயகாந்த் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்கும் தொண்டர்கள்
விஜயகாந்த் உடலை அடக்கம் செய்ய மெரினா கடற்கரையில் இடம் கேட்டு தேமுதிக தொண்டர்கள் தங்களது ஆசையை வெளிப்படுத்தி உள்ளனர்.
திருவொற்றியூர்
வடசென்னையில் சுனாமி ஆழிப் பேரலையால் உயிரிழந்தோருக்கு நினைவஞ்சலி
சுனாமியால் உயிரிழந்தோரின் 19 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி வடசென்னையில் பல்வேறு இடங்களில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது
துறைமுகம்
சென்னை எண்ணூரில் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட 52 பேருக்கு
சென்னை எண்ணூரில் அம்மோனியா கசிவால் பாதிக்கப்பட்ட 52 பேருக்கு சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருவொற்றியூர்
எண்ணெய்க் கழிவு ஆற்றில் கலந்த பிரச்னை குறித்து நீதி விசாரணை நடத்தப்பட...
எண்ணெய்க் கழிவு ஆற்றில் கலந்த பிரச்னை குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்
திருவொற்றியூர்
போதையின் தீமைகள்.. விழிப்புணர்வு கோலப் போட்டி..
போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு கோலமிடும் போட்டியில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
திருவொற்றியூர்
திருவொற்றியூரில் கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் பரம பதவாசல்
திருவொற்றியூரில் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி 17 ஆண்டுகளுக்குப் பிறகு சொர்க்கவாசல் திறப்பு