சேப்பாக்கம் - Page 3
எழும்பூர்
புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள தயார் நிலையில் மின்வாரியம்: அமைச்சர்...
மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகங்க ளிலும் 24 x 7 மணி நேரமும் முறைப் பணி முறையில் பொறியாளர்கள் பணியாற்ற வேண்டும்
சேப்பாக்கம்
வங்கக்கடல் பகுதியில் மிக்ஜாம் புயல்: கனமழை மிக கனமழை எச்சரிக்கை
தற்போது மிக்ஜாம் புயலாக வலுவடைந்து சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 310 கி.மீ. தொலைவில்நிலை கொண்டுள்ளது
மாதவரம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் நலத்திட்ட உதவிகள்
செங்குன்றம் அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப் பட்டோர் நலக் கல்லூரி மாணவர்...
பிசி-எம்பிசி நலக் கல்லூரி மாணவ, மாணவி களுக்காக ரூ.12.54 கோடி செலவில் கட்டப் பட்டுள்ள 5 விடுதி திறக்கப்பட்டது
மாதவரம்
செங்குன்றம் அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா...
செங்குன்றம் அருகே நடந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பொதுமக்களுக்கு அறுசுவை பிரியாணி வழங்கப்பட்டது.
மாதவரம்
சென்னை புழல் தண்டனை சிறை குளியலறையில் சிக்கியது பதுக்கல் செல்போன்
சென்னை புழல் சிறை பொது குளியலறையில் சிறைக் காவலர்கள் சோதனையில் பதுக்கி வைத்திருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவொற்றியூர்
தமிழ் வளர்ச்சித் துறை தேர்வுகளில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க...
தமிழ் வளர்ச்சித் துறை தேர்வுகளில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என ஔவை அருள் அறிவுறுத்தினார்
தமிழ்நாடு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் 11-வது முறையாக நீட்டிப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் 11-வது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
மாதவரம்
பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் கருக்கா வினோத்தை காவலில் எடுத்து...
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரணை செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு
ஜாதி வாரி கணக்கெடுப்பு: பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து
ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு தமிழக அரசு ஆணையிட்டால் வி.பி. சிங் ஆன்மா வாழ்த்தும் இல்லையேல் மன்னிக்காது என்றார்
மாதவரம்
ரயிலில் பயணம் செய்த பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட போலீஸ்காரர் கைது
ரயிலில் பயணம் செய்த பெண்ணிடம் அந்தரங்க உறுப்பை காண்பித்து ஆபாசமாக நடந்து கொண்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
சேப்பாக்கம்
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது அவதூறு பரப்பியவர் நஷ்ட ஈடு வழங்க...
விஜயபாஸ்கருக்கு ரூ.1 கோடி மான நஷ்ட ஈடு வழங்க கேரளாவை சேர்ந்த ஷர்மிளாவிற்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.