/* */

அரியலூர் மாவட்டத்தில் காவல் துறை சார்பில் குழந்தைகள் வாரம் கொண்டாட்டம்

அரியலூர் மாவட்ட காவல் துறை சார்பில் குழந்தைகள் வாரம் கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் காவல் துறை  சார்பில் குழந்தைகள் வாரம் கொண்டாட்டம்
X

அரியலூரில் நடந்த குழந்தைகள் வார கொண்டாட்டத்தின்போது போலீசார் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் உட்கோட்டத்தில் தண்டலை, காட்டாத்தூர்,வெத்தியார்வெட்டு, வாழைக்குறிச்சி, இடையார், பரணம், காசான்கோட்டை, கோமன் ஆகிய ஆகிய கிராமங்களில் காவல் துறை சார்பில் குழந்தைகள் வாரம் கொண்டாடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

Updated On: 3 Nov 2021 11:47 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    சாக்கடை குழியில் தவறி விழுந்த இளம் பெண்:குழியை மூடிய கோவை மாநகராட்சி
  2. அரசியல்
    ரேபரேலி தொகுதியை தக்க வைக்கும் ராகுல்! வயநாட்டில் பிரியங்கா போட்டி
  3. இந்தியா
    மோடியிடம் மொத்தமாக சரண்டர் ஆன ஜெகன் மோகன் ரெட்டி
  4. கரூர்
    கரூரில் வருகிற 21-ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் திறப்பு விழா கண்டும் பயன்பாட்டிற்கு வராத மீன்மார்க்கெட்
  6. இந்தியா
    உலகின் உயரமான ரயில்பாதை சோதனை ஓட்டம் வெற்றி
  7. இந்தியா
    இந்தியாவின் ஸ்டைலில் மாறி வரும் உலகம்
  8. கல்வி
    வெளிநாட்டில் படிக்க போறீங்களா.. இதைப்படிங்க
  9. கல்வி
    உலகின் சிறந்த பள்ளிகளாக 5 இந்தியப் பள்ளிகள் தேர்வு
  10. கல்வி
    பிடெக் படிப்புகளுக்கான ஐஐஎஸ்டி தரவரிசை பட்டியல் வெளியீடு