You Searched For "#வெள்ளம்"
மானாமதுரை
உப்பாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு - போக்குவரத்து துண்டிப்பு
உப்பாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகள் முழ்கியதால்,10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
செங்கல்பட்டு
கூடுவாஞ்சேரி: வீடுகளில் புகுந்த மழைநீரால் பொதுக்கள் அவதி
கூடுவாஞ்சேரியில் வீடுகளில் புகுந்த மழைநீரால் பொதுக்கள் அவதிக்குள்ளாகினர்.
அரியலூர்
கனமழை காரணமாக 2000 ஏக்கர் நெல்பயிர்கள் நீரில் மூழ்கின
அரியலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
செங்கல்பட்டு
கனமழை காரணமாக செங்கல்பட்டில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள்
செங்கல்பட்டில், கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை
செங்கல்பட்டு மாவட்டத்தில், விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. தாழ்வான இடங்களில் மழை வெள்ளம் தேங்கியது.
மதுராந்தகம்
செங்கல்பட்டு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு : டி.ஐ.ஜி நேரில் ஆய்வு
செங்கல்பட்டு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் டி.ஐ.ஜி சக்தி ப்ரியா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மேட்டூர்
மேட்டூர் அணையில் இருந்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றம்
மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, 40 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
குளச்சல்
கனமழை - சிதறால் பகுதியில் 20 க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம்
குமரியில் கனமழை காரணமாக சிதறால் பகுதியில் 20 க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது.
ஜெயங்கொண்டம்
தொடர் கனமழை: 200 ஏக்கர் நெல்நடவு செய்த பயிர்கள் நீரில் மூழ்கின
தொடர் கனமழை காரணமாக, தா.பழூர் சுற்றியுள்ள பகுதிகளில், 200 ஏக்கர் நடவு செய்யப்பட்ட நெல் வயல்கள் தண்ணீரில் மூழ்கின.
மதுராந்தகம்
கனமழையால் மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து மும்மடங்கு உயர்வு
மழை காரணமாக, மதுராந்தகம் ஏரிக்கு நீர்வரத்து தற்போது, 3 மடங்காக உயர்ந்து, 6 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
தாம்பரம்
மழையால் குளமானது குரோம்பேட்டை அரசு மருத்துவமனை - நோயாளிகள் அவதி
கனமழையால், குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனையில் வெள்ளநீர் புகுந்தது; இதனால், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
சேலம்
சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
மழை காரணமாக, சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.