/* */

மழையால் குளமானது குரோம்பேட்டை அரசு மருத்துவமனை - நோயாளிகள் அவதி

கனமழையால், குரோம்பேட்டை அரசு பொதுமருத்துவமனையில் வெள்ளநீர் புகுந்தது; இதனால், நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

HIGHLIGHTS

மழையால் குளமானது குரோம்பேட்டை அரசு மருத்துவமனை - நோயாளிகள் அவதி
X

குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மழை வெள்ளம்.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த குரோம்பேடை அரசு பொதுமருத்துவமனையில் நேற்று காலை தொடங்கிய மழை, இன்று காலை வரை கொட்டித் தீர்ந்தது. இந்த மழையால், குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் வெள்ளநீர் புகுந்து, 3 அடி வரை தேங்கியுள்ளது.


இதனால மருத்துவமனையில் இருந்த, உள்நோளிகள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்கள் அனைவரையும், பாதுகாப்பாக மாற்று இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மருத்துவமனையின் பின்புறம் உள்ள பிணவறை முழுவதுமாக நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால உள்நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாவது மட்டும் இல்லாமல், வெளிநோயாளிகளும் மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.

மருத்துவமனைக்குள் புகுந்த வெள்ளநீரால், மருத்துவர்கள், செவிலியர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஓவ்வொரு ஆணடும் மழைகாலங்களில் இதுபோன்ற நிலை உள்ளதால், மருத்துவமனை வளாகத்தை மழை வெள்ளம் பாதிக்காத வகையில் புதுப்பித்து தரவேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 11 Nov 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  2. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  3. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  4. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. தென்காசி
    பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது!
  7. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  8. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  9. குமாரபாளையம்
    மொழிப்போர் தியாகிகள் நினைவு தூணின் முன்பு கட்டுமான பணி நிறுத்தம்!
  10. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?