You Searched For "#விவசாயிகள்"
நாகப்பட்டினம்
பயிர்களுக்கு வெள்ள நிவாரணம் கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கக்கோரி, நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில்...
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 7ம் தேதி விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்
திருச்சி மாவட்டத்தில், விவசாயிகள் குறைதீர்வு கூட்டம், வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது.
கடலூர்
மழை நிவாரணம்: மத்திய அரசை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் போராட்டம்
நிவாரணப் பணிகளுக்கு தமிழக அரசு கேட்கும் தொகையை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி, கடலூரில் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை
பயிர்க்கடன் வழங்க குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க வேண்டும் என, திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
நாமக்கல்
நாமக்கல்லில் 31ம் தேதி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்
நாமக்கல்லில் வரும் 31ம் தேதி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
தேனி
தேனியில் டிசம்பர் 24 வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
தேனியில் வரும் 24ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.
தேனி
கம்பம் எம்.எல்.ஏ., அலுவலகம் முன்பு பதாகை ஏந்தி விவசாயிகள் போராட்டம்
தேனி மாவட்டம், கம்பம் எம்.எல்.ஏ., அலுவலகம் முன்பு விவசாயிகள் பதாகை ஏந்தி போராட்டம் நடத்தினர்.
திருப்பரங்குன்றம்
நிலையூர் கால்வாயில் தண்ணீரை வரவேற்ற விவசாயிகள்
திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அருப்புக்கோட்டை
காரியாபட்டியில் விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில், விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தென்காசி
தென்காசியில் நாளை (26ம் தேதி) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தென்காசியில் நாளை (26ம் தேதி) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பாப்பிரெட்டிப்பட்டி
வாணியாறு உபரிநீர் வருமா? மெனசி பகுதி விவசாயிகள் ஏக்கம்
வாணியாறு உபரிநீர் திறந்துவிட, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மெணசி விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
உடுமலைப்பேட்டை
உடுமலையில் விவசாயிகளுக்கு மிளகு நாற்று வினியோகம்
உடுமலையில் உள்ள விவசாயிகளுக்கு, மிளகு நாற்று வழங்கப்பட்டது.