/* */

You Searched For "#விவசாயம்"

கடையநல்லூர்

விவசாயம் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு

விவசாயம் குறித்து, கொட்டாகுளம் கிராம இளைஞர்களுக்கு, வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விவசாயம் குறித்து வேளாண் கல்லூரி மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு
அரியலூர்

திருமானூர் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்

மஞ்சமேடு கிராமத்தில் சம்பா நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டுள்ளது.

திருமானூர் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கம்
அந்தியூர்

அந்தியூர் விற்பனைக்கூடத்தில் ரூ.5.40 லட்சத்திற்கு நிலக்கடலை விற்பனை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.5.40 லட்சத்திற்கு நிலக்கடலை விற்பனை செய்யப்பட்டது.

அந்தியூர் விற்பனைக்கூடத்தில் ரூ.5.40 லட்சத்திற்கு நிலக்கடலை விற்பனை
அரியலூர்

தளவாய் கிராமத்தில் உளுந்து சாகுபடி பயிற்சி

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் உளுந்து சாகுபடி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

தளவாய் கிராமத்தில் உளுந்து சாகுபடி பயிற்சி
நாமக்கல்

நாமக்கல் வேளாண் நிலையத்தில் வரும் 16ல் ஆடு வளர்ப்பு இலவச பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், லாபகரமான முறையில் வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்து, வரும் 16ம் தேதி இலவச பயிற்சி முகாம்...

நாமக்கல் வேளாண் நிலையத்தில் வரும் 16ல் ஆடு வளர்ப்பு இலவச பயிற்சி
அரியலூர்

மக்காச்சோளத்தில் படைப்புழு கட்டுப்படுத்த வேளாண் அலுவலர்களுக்கு

அரியலூரில், மக்காச்சோளப் பயிர்களை தாக்கும் படைப்புழு கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் விரிவாக்க அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மக்காச்சோளத்தில் படைப்புழு கட்டுப்படுத்த வேளாண் அலுவலர்களுக்கு பயிற்சி
அவினாசி

அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பருத்தி ஏலம்

அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், பருத்தி ஏலத்தில் ரூ.56 லட்சம் வர்த்தகம் நடந்தது.

அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பருத்தி ஏலம்
பரமத்தி-வேலூர்

ப.வேலூரில் ரூ.59 ஆயிரம் மதிப்புள்ள தேங்காய் ஏலத்தில் விற்பனை

பரமத்தி வேலூர் ஒழுங்குறை விற்பனைக் கூடத்தில் ரூ.59 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

ப.வேலூரில் ரூ.59 ஆயிரம் மதிப்புள்ள தேங்காய் ஏலத்தில் விற்பனை
விவசாயம்

இடுபொருளை கட்டாயப்படுத்தி வினியோகித்தால்... வேளாண்துறை எச்சரிக்கை

இடுபொருட்களை கட்டாயப்படுத்தி வினியோகம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று , திருவண்ணாமலை வேளாண்மை இணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.

இடுபொருளை கட்டாயப்படுத்தி வினியோகித்தால்... வேளாண்துறை எச்சரிக்கை
ஈரோடு

அந்தியூர் வாழைத்தார் ஏல நிலையத்தில், ரூ.5 லட்சத்துக்கு விற்பனை

அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நடைபெற்ற ஏலத்தில் 5 லட்சத்துக்கு வாழைத்தார் விற்பனை செய்யப்பட்டது.

அந்தியூர் வாழைத்தார் ஏல நிலையத்தில், ரூ.5 லட்சத்துக்கு விற்பனை