/* */

You Searched For "#வாகனம்"

திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி மாநகரில் ஊரடங்கை மீறியதாக 2000 வாகனங்கள் பறிமுதல்

திருச்சி மாநகரில் முழு ஊரடங்கு விதிகளை மீறி, ஊர் சுற்றியதாக 2000த்திற்கும் மேற்பட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருச்சி மாநகரில் ஊரடங்கை மீறியதாக 2000 வாகனங்கள் பறிமுதல்
சேலம் மாநகர்

சேலத்தில் நாளை முதல் வீட்டுக்கே வரும் மளிகைப்பொருட்கள்: மாநகராட்சி...

சேலத்தில், நாளை முதல் மளிகைப்பொருட்களை வீடுகளில் வழங்க திட்டம் அமலுக்கு வருகிறது; இதற்கென 5,000 வியாபாரிகளுக்கு மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.

சேலத்தில் நாளை முதல் வீட்டுக்கே வரும் மளிகைப்பொருட்கள்: மாநகராட்சி அனுமதி!
குன்னம்

பெரம்பலூர் அருகே ஊரடங்கை மீறிய வாகனங்கள் பறிமுதல்

பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் ஊரடங்கை மீறியதாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பெரம்பலூர் அருகே ஊரடங்கை மீறிய   வாகனங்கள் பறிமுதல்
வாகனம்

சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர் ரேசிங் எடிசன் பைக் இப்போது இந்தியாவில்

சீனாவில் பிரபலமான மோட்டார்சைக்கிள் பிராண்டான சிஎஃப் மோட்டோ தற்போது இந்தியாவிலும் கால் பதிக்கிறது.

சிஎஃப் மோட்டோ 250எஸ்ஆர் ரேசிங் எடிசன் பைக் இப்போது இந்தியாவில்
நாகர்கோவில்

நாகர்கோவில் : 67 வாகனங்கள் மூலம் காய்கறி விநியோகம்

தமிழக அரசின் உத்தரவின் படி தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டு...

நாகர்கோவில் : 67 வாகனங்கள் மூலம் காய்கறி விநியோகம்
சேலம் மாநகர்

சேலம் சூரமங்கலம் பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு வாகனம்

சேலம் சூரமங்கலம் பகுதிகளில் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை சேலம் மாநகர காவல் உதவிஆணையர் நாகராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்

சேலம் சூரமங்கலம் பகுதிகளில் கொரோனா  விழிப்புணர்வு வாகனம்
அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை-நடமாடும் காய்கறிகள் விற்பனை -ஆணையாளர் துவக்கி

அருப்புக்கோட்டையில் நடமாடும் காய்கறிகள் விற்பனை சேவையை நகராட்சி ஆணையாளர் சாகுல் ஹமீது துவக்கி வைத்தார்.

அருப்புக்கோட்டை-நடமாடும் காய்கறிகள் விற்பனை -ஆணையாளர் துவக்கி வைத்தார்
பர்கூர்

கிருஷ்ணகிரி தோட்டக்கலை சார்பில் வாகனம் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை

கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணத்தில் வாகனம் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை

கிருஷ்ணகிரி தோட்டக்கலை சார்பில் வாகனம் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் நடமாடும் வாகனத்தில் காய்கறி விற்பனை அமைச்சர்...

திண்டுக்கல் மாவட்டத்தில் நடமாடும் வாகனத்தில் காய்கறி விற்பனையை அமைச்சர் ஐ. பெரியசாமி தொடங்கிவைத்தார்.

திண்டுக்கல்லில் நடமாடும் வாகனத்தில் காய்கறி விற்பனை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கிவைத்தார்
ஆவடி

திருவேற்காடு: 50 நடமாடும் காய்கறி பொருள் வாகனம் தொடங்கி வைப்பு

திருவேற்காட்டில் நடமாடும் காய்கறி, மளிகை பொருள் என 50 வாகனங்களை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்

திருவேற்காடு: 50 நடமாடும் காய்கறி பொருள் வாகனம்  தொடங்கி வைப்பு
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை அமைச்சர் கே.என். நேரு...

திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் 535 வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்யும் பணியை அமைச்சர் கே.என்,.நேரு தொடங்கிவைத்தார். .

திருச்சியில் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை அமைச்சர் கே.என். நேரு தொடங்கிவைத்தார்