You Searched For "#வங்கி"
திருவாடாணை
தொண்டியில் கொரோனா விதி மீறிய வங்கிக்கு 5ஆயிரம் அபராதம்
தொண்டியில் கொரோனா விதிகளை மீறிய வங்கிக்கு கோட்டாட்சியர் சேக் மன்சூர் ரூ 5 ஆயிரம் அபராதம் விதித்தார்.
இராயபுரம்
எஸ்.பி.ஐ. வங்கி கொள்ளை : காவல் ஆணையர் சங்கர்ஜூவால் தலைமையில் ஆலோசனை...
எஸ்பி.ஐ. வங்கி கொள்ளை குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜூவால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அரவக்குறிச்சி
கூட்டுறவு வங்கியில் பல கோடி மோசடி ? வங்கியை விவசாயிகள் முற்றுகை
கரூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்களின் நகைக்கடன், சேமிப்பு கணக்கு உள்ளிட்டவற்றில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்...
கன்னியாகுமரி
வங்கி அதிகாரிகள் பேசுவதாக வரும் அழைப்புகளை தவிர்த்து...
குமரி மாவட்டத்தில் சுமார் 19 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது-காவல்துறை தனிப்படை அமைத்து சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் குற்றவாளிகளை தேடி...
கிள்ளியூர்
ஓய்வு பெற்ற விஞ்ஞானியிடம் மோசடி- 12 லட்சம் அபேஸ்
ஓய்வு பெற்ற விஞ்ஞானியிடம் போனில் பேசி12 லட்சம் அபேஸ் செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆயிரம் விளக்கு
13ம் தேதிவரை வங்கி வேலை நேரம் குறைப்பு: வங்கியாளர்கள் குழுமம்...
வருகிற 13ம் தேதி வரை வங்கிகளின் வேலை நேரம் குறைக்கப்படுவதாக வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது.
மயிலாப்பூர்
மெர்கன்டைல் வங்கி ஊழியர்களுக்கு தடுப்பூசி முகாம்: உதயநிதி
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாமை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
ஓசூர்
வங்கி கணக்கை ஹேக் செய்து 8 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் அபேஸ்
ஓசூரில் தனியார் நிறுவன அதிகாரியின் வங்கி கணக்கை ஹேக் செய்து ரூபாய் 8 லட்சத்து 54 ஆயிரத்தை மர்ம நபர்கள் அபேஸ் செய்தனர்.
கூடலூர்
கூடலூரில் வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று
கூடலூரில் வங்கி ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செயடயப்பட்டது. ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் வெளியேற்றப்பட்டு வங்கி முழுவதும் கிருமிநாசினி...
சிவகாசி
சிவகாசி வங்கியில் இணையதள சேவை முடக்கம் மக்கள் அவதி
சிவகாசி இந்தியன் வங்கியில் இணையதள சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
நாகப்பட்டினம்
நாகையில் ஊழியருகளுக்கு கொரோனா வங்கிகள் மூடல்
நாகையில் பிரபல வங்களில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து 2 வங்கிகள் மூடப்பட்டது.