/* */

எஸ்.பி.ஐ. வங்கி கொள்ளை : காவல் ஆணையர் சங்கர்ஜூவால் தலைமையில் ஆலோசனை கூட்டம்

எஸ்பி.ஐ. வங்கி கொள்ளை குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜூவால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

எஸ்.பி.ஐ. வங்கி கொள்ளை : காவல் ஆணையர் சங்கர்ஜூவால் தலைமையில் ஆலோசனை கூட்டம்
X

எஸ்.பி.ஐ. வங்கி கொள்ளை குறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜூவால் பேட்டியளித்தார்.

சென்னை எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம்.களில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக எஸ்.பி.ஐ.யின் சென்னை மண்டல தலைமை பொது மேலாளரிடம் மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜூவால் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதில் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.களில் நடந்த நூதன கொள்ளை நடந்தது எப்படி என்பது குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜூவால், எஸ்பிஐ வங்கி கொள்ளை குறித்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கொள்ளை சம்பவங்கள் குறித்து மற்ற வங்கிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.

Updated On: 22 Jun 2021 11:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...