/* */

You Searched For "#மின்விபத்து"

காஞ்சிபுரம்

ஆபத்தான மின்பெட்டியை சரி செய்ய தயக்கம்: மின்வாரியத்தினர் உறக்கம்

காஞ்சிபுரம் ராகவேந்திரா நகரில் மின் கம்பத்தில் மின்சாதன பெட்டி பாதுகாப்பின்றி உள்ளது. ஆபத்து நேரிடும் முன்பு, மின்வாரியம் சரி செய்ய வேண்டும்.

ஆபத்தான மின்பெட்டியை சரி செய்ய தயக்கம்: மின்வாரியத்தினர் உறக்கம்
பெரம்பூர்

சென்னை வியாசர்பாடியில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு

சென்னை வியாசர்பாடியில் துணி துவைக்க வாஷிங் மிஷின் ஸ்விட்ச் போட்ட போது, மின்சாரம் தாக்கி பெண்மணி பலியானார்.

சென்னை வியாசர்பாடியில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
சோழிங்கநல்லூர்

மேடவாக்கத்தில் மின்சாரம் தாக்கி 3 பசு மாடு, 2 கன்று குட்டிகள் பலி

மேடவாக்கத்தில் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி, மாடுகள் பலியாகின.

மேடவாக்கத்தில் மின்சாரம் தாக்கி 3 பசு மாடு, 2 கன்று குட்டிகள் பலி
பொன்னேரி

உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து மூவர் காயம் - இருவரிடம் விசாரணை

மீஞ்சூரில், உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து 3 பேர் காயமடைந்தனர். பாதுகாப்பற்ற முறையில் பணியாற்றிய இருவரிடம், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து மூவர் காயம் - இருவரிடம் விசாரணை
பேராவூரணி

மின்சாரம் தாக்கிய குழந்தையை காப்பாற்றிய தந்தை மரணம்..!

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள சித்தாதிக்காடு கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல்( வயது 34) இவர் பொறியியல் படித்துவிட்டு சென்னை பள்ளிக்கரணையில்...

மின்சாரம் தாக்கிய குழந்தையை  காப்பாற்றிய  தந்தை மரணம்..!