/* */

சங்கரன்கோவிலில் மின்சாரம் தாக்கி இளம்பெண் மரணம்

சங்கரன்கோவிலில் மின்சாரம் தாக்கி இளம்பெண் மரணமடைந்தார்.

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் மின்சாரம் தாக்கி இளம்பெண் மரணம்
X

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கக்கன் நகர் 3ம் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ், நெசவு தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி(27). இன்று காலை தண்ணீர் எடுப்பதற்க்காக மின்மோட்டார் சுவிட்சை ஆன் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த மகேஸ்வரிக்கு 2 ஆண்குழந்தைகள் உள்ளது. இது குறித்து சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 30 Dec 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  2. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்!
  4. கோவை மாநகர்
    கோவை அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே பூட்டிக் கிடந்த மரக் கடையில் தீ விபத்து
  6. சோழவந்தான்
    வாடிப்பட்டி அருகே வைகாசி விசாக திருவிழா..!
  7. லைஃப்ஸ்டைல்
    மணவறையில் தொடங்குவது அல்ல; மன அறையில் தொடங்குவதே காதல்
  8. தொழில்நுட்பம்
    AI-ன் வளர்ச்சி தேடுபொறிகளை காணாமல் ஆக்குமா..? பிச்சை என்ன சொல்கிறார்?
  9. லைஃப்ஸ்டைல்
    வாரிக்கொடுக்கும் வாட்ஸ்ஆப் மொழிகள்..! தேடி படீங்க..!
  10. வீடியோ
    😎SalmanKhan-உடன் இணையும் AR Murugadoss !சம்பவம் Loading🔥!#salmankhan...