/* */

மின்சாரம் தாக்கிய குழந்தையை காப்பாற்றிய தந்தை மரணம்..!

மின்சாரம் தாக்கிய குழந்தையை  காப்பாற்றிய  தந்தை மரணம்..!
X

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள சித்தாதிக்காடு கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல்( வயது 34) இவர் பொறியியல் படித்துவிட்டு சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ஐடி கம்பெனியில் பணியாற்றி வந்தார். தற்போது கொரோனா பெரும் தொற்றுநோய் காரணமாக வீட்டில் இருந்து பணி செய்ய வேண்டும் என்கின்ற அடிப்படையில் வீட்டில் இருந்து பணி செய்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் வீட்டிற்கு அருகில் இருந்த உயர் மின்னழுத்த கம்பி இன்று காலை அருந்து கிடந்துள்ளது. அதை அவரது இரண்டு வயது மகன் அன்புச்செல்வன் ஓடி போய் பிடித்திருக்கிறார். இதனை கவனித்த தந்தை மகனை காப்பாற்ற வேண்டும் என்று கதிர்வேல் தன்னுடைய மகனை தள்ளிவிட்டுள்ளார். இதில் கதிர்வேல் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடும் நிலையில் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்துவிட்டார் . இவரது 2 வயது மகன் அன்புச்செல்வன் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.

Updated On: 19 May 2021 8:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க