/* */

மின்சாரம் தாக்கிய குழந்தையை காப்பாற்றிய தந்தை மரணம்..!

மின்சாரம் தாக்கிய குழந்தையை  காப்பாற்றிய  தந்தை மரணம்..!
X

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள சித்தாதிக்காடு கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல்( வயது 34) இவர் பொறியியல் படித்துவிட்டு சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ஐடி கம்பெனியில் பணியாற்றி வந்தார். தற்போது கொரோனா பெரும் தொற்றுநோய் காரணமாக வீட்டில் இருந்து பணி செய்ய வேண்டும் என்கின்ற அடிப்படையில் வீட்டில் இருந்து பணி செய்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் வீட்டிற்கு அருகில் இருந்த உயர் மின்னழுத்த கம்பி இன்று காலை அருந்து கிடந்துள்ளது. அதை அவரது இரண்டு வயது மகன் அன்புச்செல்வன் ஓடி போய் பிடித்திருக்கிறார். இதனை கவனித்த தந்தை மகனை காப்பாற்ற வேண்டும் என்று கதிர்வேல் தன்னுடைய மகனை தள்ளிவிட்டுள்ளார். இதில் கதிர்வேல் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடும் நிலையில் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்துவிட்டார் . இவரது 2 வயது மகன் அன்புச்செல்வன் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.

Updated On: 19 May 2021 8:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?