/* */

You Searched For "#மறியல்"

இராசிபுரம்

இராசிபுரம்: கோயில் நிலம் குத்தகைக்கு விடுவதை கண்டித்து மக்கள் மறியல்

இராசிபுரம் அருகே கல்லமலை பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில்...

இராசிபுரம்: கோயில் நிலம் குத்தகைக்கு  விடுவதை கண்டித்து மக்கள் மறியல்
குளச்சல்

குமரியில் ஓய்வூதியம் கோரி 16 இடங்களில் மறியல் - 1000 பேர் கைது

ஓய்வூதியம் வழங்காத நல வாரியத்தை கண்டித்து குமரியில் 16 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது; 1000-க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.

குமரியில் ஓய்வூதியம் கோரி 16 இடங்களில் மறியல் - 1000  பேர் கைது
குளச்சல்

மண்டைக்காடு கோவிலில் ஆகம விதிப்படி திருப்பணி செய்யக்கோரி மறியல்

குமரி மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலை, ஆகம விதிப்படி திருப்பணி செய்யக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட 300 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மண்டைக்காடு கோவிலில் ஆகம விதிப்படி திருப்பணி செய்யக்கோரி மறியல்
ஜெயங்கொண்டம்

சாலை மறியலில் ஈடுபட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர்...

ஜெயங்கொண்டம் காந்திபூங்கா முன்பு மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல்குவாரி அமைக்க வேண்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கைது
ஒரத்தநாடு

இளம் பெண் மரணம் - உறவினர்கள் சாலை மறியல்

அரசு மருத்துவமனையின் முன்பு ஊர் பொதுமக்கள், திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், இரண்டு மணி நேரம் தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில்...

இளம் பெண் மரணம் - உறவினர்கள் சாலை மறியல்
திருத்தணி

மழைநீருடன் கழிவுநீர் வீடுகளில் புகுந்தது மக்கள் சாலை மறியல்

திருத்தணியில் லேசான மழைக்கே மழைநீருடன் கலந்து கழிவுநீர் வீடுகளில் புகுந்ததால் சாலையில் மின் கம்பத்தை சாய்த்தும், முட்செடிகளைப் போட்டும் மறியல் செய்து,...

மழைநீருடன் கழிவுநீர் வீடுகளில் புகுந்தது  மக்கள்  சாலை மறியல்
மயிலாடுதுறை

சீர்காழியில் தொழிலாளி மர்ம மரணம், கொலை வழக்கு பதிவு செய்ய கோரி...

சீர்காழியில் தொழிலாளி மர்ம மரணம் அடைந்ததையொட்டி, கொலை வழக்கு பதிவு செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சீர்காழியில் தொழிலாளி மர்ம மரணம், கொலை வழக்கு பதிவு செய்ய கோரி உறவினர்கள் மறியல்
பாளையங்கோட்டை

சீவலப்பேரி கொலை - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்

திருநெல்வேலி சீவலப்பேரி கொலை விவகாரத்தில் இறந்தவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.திருநெல்வேலி அருகே...

சீவலப்பேரி கொலை - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்
மதுராந்தகம்

கல்குவாரிக்கு எதிர்ப்பு -கிராம மக்கள் சாலை மறியல்

மதுராந்தகம் அருகே தனியார் கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.செங்கல்பட்டு மாவட்டம்...

கல்குவாரிக்கு எதிர்ப்பு -கிராம மக்கள் சாலை மறியல்