/* */

You Searched For "#போலீஸ்செய்தி"

ஆலந்தூர்

போக்குவரத்து தலைமை காவலரின் சிறப்பான பணியை பாராட்டி பரிசளித்த...

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சிரியர், பாஸ்கரபாண்டியனின் மகள் போக்குவரத்து தலைமை காவலரை பாராட்டி டைரி பரிசாக அளித்தார்

போக்குவரத்து தலைமை காவலரின் சிறப்பான பணியை  பாராட்டி பரிசளித்த ஆட்சியரின் மகள்
தேனி

முன்னாள் ராணுவவீரரிடம் மோசடி செய்த நபரிடமிருந்து பணத்தை மீட்ட ...

கடன் தருவதாக மோசடி செய்த வடமாநில நபரிடமிருந்து மீட்ட பணத்தை போடி முன்னாள் ராணுவவீரரிடம் தேனி எஸ்.பி. வழங்கினார்

முன்னாள் ராணுவவீரரிடம் மோசடி செய்த நபரிடமிருந்து பணத்தை மீட்ட  காவல்துறை
பாளையங்கோட்டை

திருநெல்வேலியில் மதுவிலக்கு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்...

சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்ட இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை மதுவிலக்கு போலீஸார் ஏலம் விட்டனர்

திருநெல்வேலியில்  மதுவிலக்கு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்
ஈரோடு

கோபிசெட்டிபாளையம் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

கோபிசெட்டிபாளையம் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோபிசெட்டிபாளையம் அருகே வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
ஈரோடு

அந்தியூர்: காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தருமாறு கணவர் புகார்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நகலூரில் காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தருமாறு கணவர் புகார் அளித்தார்.

அந்தியூர்:  காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தருமாறு கணவர் புகார்
அரியலூர்

மாற்றுத் திறனாளிகள் அளித்த புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் பயிற்சி பெற்ற இரண்டு காவலர்கள் தொடர்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்

மாற்றுத் திறனாளிகள் அளித்த புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை
நாகர்கோவில்

நாகர்கோவிலில் ஆட்டோ ஓட்டுநர் மாயம் - போலீசார் விசாரணை

நாகர்கோவிலில், தொழிலுக்கு சென்ற ஆட்டோ ஓட்டுநர் மாயம் ஆனது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகர்கோவிலில் ஆட்டோ ஓட்டுநர் மாயம் - போலீசார் விசாரணை
விராலிமலை

மாற்றுத்திறனாளி இளைஞரை தாக்கிய போலீஸார் 3 பேர் பணியிடை நீக்கம்: எஸ்பி...

மாற்றுத்திறனாளி இளைஞரை அடித்து காயப்படுத்திய மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்து எஸ்பி நிஷா பார்த்திபன் உத்தரவு

மாற்றுத்திறனாளி இளைஞரை தாக்கிய  போலீஸார் 3 பேர் பணியிடை நீக்கம்: எஸ்பி அதிரடி
உசிலம்பட்டி

பாலியல் குற்றங்கள் : காவல்துறை சார்பில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு...

மாவட்ட காவல்துறை மூலம் பேரையூர்- அத்திப்பட்டி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் குற்றம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது

பாலியல் குற்றங்கள் : காவல்துறை சார்பில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு முகாம்
பாளையங்கோட்டை

பயிற்சி காவலர்களுக்கான பயிற்சியை காவல் கண்காணிப்பாளர் துவக்கி

தமிழ்நாடு சிறப்புபடை காவல் பிரிவு 217 ஆண் காவலர்ளுக்கான பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் துவக்கி வைத்தார்

பயிற்சி காவலர்களுக்கான பயிற்சியை காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்
குளச்சல்

சைபர் குற்றங்கள்: விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி தொடக்கி வைத்த மாவட்ட...

குமரியில் சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டிக்கர் ஒட்டி தொடங்கி வைத்தார்

சைபர் குற்றங்கள்: விழிப்புணர்வு  ஸ்டிக்கர் ஒட்டி தொடக்கி வைத்த  மாவட்ட எஸ்பி