You Searched For "#பொதுமுடக்கம்"
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் நிவாரண திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி...
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, திருகோவிலூர்உள்ளிட்ட இடங்களில் கொரோனா நிவாரண நிதி திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
திருப்பத்தூர்
வாணியம்பாடி, ஜோலார்பேட்டையில் நிவாரண உதவி, மளிகை பொருட்கள் வழங்கும்...
வாணியம்பாடி, ஜோலார்பேட்டையில் கொரோனா நிவாரண உதவி தொகை, ரூ 2000, 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் பணி துவக்கம்
பண்ருட்டி
கடலூர் மாவட்டத்தில்நிவாரணத்தொகை மற்றும் மளிகை தொகுப்பு வழங்கப்பட்டது
கடலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை 2000 மற்றும் மளிகை தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டது
ஈரோடு மாநகரம்
நிவாரணத்தொகை, மளிகைப்பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கிய எம்எல்ஏ திருமகன்...
ஈரோட்டில், ரேஷன் கடைகளில் 2ம் கட்ட நிவாரணத்தொகை, மளிகை பொருட்கள் எம்எல்ஏ திருமகன் ஈவெரா பொதுமக்களுக்கு வழங்கினார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி, மற்றும் மளிகை தொகுப்பு,...
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி, மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் பணியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
உதகமண்டலம்
உதகை: ரேஷனில் கொரோனா நிவாரண நிதி வழங்கிய ஆட்சியர்
உதகையில், ரேஷன் கடைகளில் பயனாளிகளுக்கு நிவாரண நிதி மற்றும் தொகுப்பு வழங்கும் திட்டத்தை, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் நிவாரண நிதி, மளிகை பொருட்களை அமைச்சர் வழங்கினார்
கொரோனா நிவாரண நிதி, 14வகையான அத்தியாவசிய மளிகை பொருட்கள் அமைச்சர் வழங்க்கினார்
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நிவாரண உதவி: அமைச்சர் மதிவேந்தன் துவக்கி...
நாமக்கல் மாவட்டத்தில், 5.30 லட்சம் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணப்பொருட்கள் மற்றும் 2வது தவணை உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அமைச்சர் மதிவேந்தன்...
திருப்போரூர்
இரண்டாம் தவணை நிவாரண நிதியுதவி: அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவங்கி...
இரண்டாம் தவணை கொரோனா நிதியுதவி; துவங்கி வைத்தார் அமைச்சர் தா.மோ அன்பரசன்!
மதுரை மாநகர்
உதவி கேட்ட மூதாட்டி: வீட்டிற்கே சென்று உதவிய காவல் துணை ஆணையர்
வானொலி மூலம் உதவி கேட்ட மூதாட்டியின் வீட்டிற்கே சென்று மதுரை காவல் துணை ஆணையர் தேவையான உதவிகளை செய்தார்.
திருவொற்றியூர்
இருசக்கர வாகனங்களுக்கு தடையால் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக பணிகள்...
-சென்னை சிறப்பு செய்தியாளர் முகவை க. சிவகுமார்.
தமிழ்நாடு
கொரோனா தொற்று பரவலை முடிவுக்குக் கொண்டு வர பொது முடக்கம் தீர்வாக...
கொரோனா பொது முடக்கத்திற்கான மாற்று வழிமுறைகள் குறித்து பத்திரிகையாளர் முகவை க.சிவகுமார் எழுதிய சிறப்பு கட்டுரை.