/* */

பெரம்பலூரில் காந்தி சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பெரம்பலூரில் உள்ள காந்தி சிலைக்கு அமைச்சர் சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

HIGHLIGHTS

பெரம்பலூரில் காந்தி சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை
X

பெரம்பலூரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.அதன் ஒருபகுதியாக பெரம்பலூர் பழையபேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள காந்திசிலைக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவரைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடப்பிரியா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதனைத்தொடர்ந்து காதிகிராப்டில் அங்காடியில் தீபாவளி விற்பனையை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Oct 2021 11:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  4. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  8. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  9. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  10. வீடியோ
    பீடிக்காக ஆசைப்பட்டு வழுக்கி விழுந்த SavukkuShankar !#veeralakshmi...