You Searched For "#பெரம்பலூர்செய்திகள்"
பெரம்பலூர்
இன்று மனிதக்கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் மறுவாழ்வு சட்ட ஆய்வு...
பெரம்பலூரில் தூய்மை பணியாளர்களுக்கான தேசிய ஆணையம் நடத்தும் மனிதக்கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் மறுவாழ்வு குறித்த ஆய்வுக்கூட்டம்.
பெரம்பலூர்
தனி ஹால்மார்க் அடையாள எண்ணுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 180 நகை கடைகள் மூன்று மணிநேரம் அடைக்கப்பட்டு நகைகடை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
பெரம்பலூர்
பெரம்பலூரில் முயல்களை வேட்டையாடி குவித்த கும்பல்; வனத்துறையினர்...
முயல் வேட்டையில் ஈடுபட்ட கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகாவை சேர்ந்த 15 பேரை வனத்துறையினர் பிடித்து அபராதம் விதித்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூரில் தொடரும் திருட்டு சம்பவங்கள்: பொதுமக்கள் அச்சம்
பெரம்பலூரில் ஒரே நாளில் மூன்று வீடுகளில் அடுத்தடுத்து நடந்த திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்
பெரம்பலூர்
பெரம்பலூரில் உள்ள திருக்கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து
பெரம்பலூரில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தரிசனத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை என ஆட்சியர் அறிவிப்பு
பெரம்பலூர்
பெரம்பலூரில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள்...
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பெரம்பலூர்
பெரம்பலூர் எம்.ஆர்.எப் தொழிற்சாலையின் தொழிற்சங்க துவக்கவிழா
பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில், பெரம்பலூர் எம்ஆர்எப் தொழிற்சாலையின் தொழிற்சங்க துவக்கவிழா இன்று நடைபெற்றது'
பெரம்பலூர்
வீட்டுமனை பட்டா வழங்கிட 100க்கும் மேற்பட்டோர் பெரம்பலூர் ஆட்சியரிடம்...
பெரம்பலூர் அருகே மறவநத்தம் கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் வீட்டுமனை பட்டா வழங்கிட பெரம்பலூர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்
பெரம்பலூர்
சாலையில் விழுந்த மரத்தினை அப்புறப்படுத்திய காவல்துறையினருக்கு...
பெரம்பலூரில் காற்றுடன் கூடிய மழையால் சாலையில் நடுவே புளிய மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 162 வழக்குகளுக்கு...
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக பேசி முடிப்பதற்கான தேசிய மக்கள் நீதிமன்றம் பெரம்பலூர் ஒருங்கிணைந்த...
பெரம்பலூர்
பெரம்பலூரில் கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாம் தொடக்கம்
பெரம்பலூரில், கர்ப்பிணி பெண்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை, மாவட்ட ஆட்சியர், பெரம்பலூர் சட்டமன்றஉறுப்பினர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.