/* */

You Searched For "#புகையிலைபொருட்கள்"

தமிழ்நாடு

தமிழகத்தில் குட்கா, பான் மசாலாவுக்கு மேலும் ஓராண்டு தடை

குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு மேலும் ஓராண்டு தடையை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் குட்கா, பான் மசாலாவுக்கு மேலும் ஓராண்டு தடை
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சிக்கு வந்த ரயிலில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

தஞ்சையில் இருந்து திருச்சிக்கு வந்த ரயிலில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

திருச்சிக்கு வந்த ரயிலில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்
திருவண்ணாமலை

5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்

பெங்களுருவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்
அந்தியூர்

3 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கடத்தல் : 2 பேர் கைது

காய்கறி வாகனத்தில் 3 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை கடத்திய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

3 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் கடத்தல் : 2 பேர் கைது
வந்தவாசி

வந்தவாசியில் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர்

வந்தவாசியில் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர்
குறிஞ்சிப்பாடி

வடலூரில் குட்கா விற்பனை செய்த கடைகளுக்கு சீல் - வட்டாட்சியர் அதிரடி

வடலூரில், குட்கா, புகையிலை பொருட்கள் வைத்திருந்த கடைகளுக்கும் வட்டாட்சியர் சீல் வைத்தார்.

வடலூரில் குட்கா விற்பனை செய்த கடைகளுக்கு சீல் -  வட்டாட்சியர் அதிரடி
குறிஞ்சிப்பாடி

வடலூரில் 500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: பெண் உள்பட 2 பேர் கைது

வடலூரில் 500 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக பெண் உள்பட 2 பேரைகைது செய்தனர்.

வடலூரில் 500 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: பெண் உள்பட 2 பேர் கைது
கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே ரூ.1.50 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோவில்பட்டி அருகே ரூ.1.5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து. வியாபாரியை கைது செய்தனர்.

கோவில்பட்டி அருகே ரூ.1.50 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்