/* */

வந்தவாசியில் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர்

HIGHLIGHTS

வந்தவாசியில் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர்
X

வந்தவாசியில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்

வந்தவாசியில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டிக்கு கிடைத்த இரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், வந்தவாசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா அவர்களின் தலைமையில், வந்தவாசி தெற்கு வட்ட காவல் ஆய்வாளர் திரு.R.குமார், உதவி ஆய்வாளர் திரு.S.ராஜ்ஜெயக்குமார் மற்றும் காவலர்கள், வந்தவாசி கெஜலட்சுமி நகர், இரட்டை வாடை செட்டி தெருவில் நடத்திய சோதனையில், ரவி என்பவரின் வீட்டில் சோதனையிட்டனர்.

அப்போது அவரது வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூபாய் 1,49,248/- மதிப்புள்ள 278கிலோ 450கிராம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், ரவியை கைது செய்து, வந்தவாசி தெற்கு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டார்.

Updated On: 27 July 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்